இலங்கை

மட்டு.கொக்குவில் பகுதியில் சட்டவிரோதமாக வெளிநாடு செல்வதற்காக தங்கியிருந்த 17 பேர் கைது!

மட்டக்களப்பில் கடற்கரையில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் வெளிநாட்டிற்கு செல்வதற்காக வீடு ஒன்றில் தங்கியிருந்த முல்லைத்தீவு பிரதேசத்தைச் சேர்ந்த 3 சிறுவர்கள் 5 பெண்கள்  8 ஆண்கள்...

Read moreDetails

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் செயற்பட இலங்கைக்கும் இங்கிலாந்திற்கும் இடையில் இணக்கப்பாடு!

இரு நாடுகளுக்குமிடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் செயற்படுவதற்கு இலங்கையும் பிரித்தானியாவும் இணக்கம் தெரிவித்துள்ளன. வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி...

Read moreDetails

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் – இன்று கூடுகின்றது தேர்தல்கள் ஆணைக்குழு!

தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு கூடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான...

Read moreDetails

அமைச்சர்களின் வெளிநாட்டு பயணங்களுக்கான கொடுப்பனவுகளை குறைக்க அரசாங்கம் தீர்மானம்?

அமைச்சர்கள் உட்பட அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் உத்தியோகபூர்வ பணிகளுக்காக வெளிநாடு செல்லும்போது அவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த அனைத்து கொடுப்பனவுகளையும் குறைக்க நிதியமைச்சு தீர்மானித்துள்ளது. அமைச்சர்கள், மாகாண...

Read moreDetails

அமைச்சரவை மாற்றம் விரைவில் – எஸ்.எம்.சந்திரசேன

விரைவில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு...

Read moreDetails

போராட்டங்களினால் அரசாங்கத்தை வீழ்த்த முடியாது – மொட்டு கட்சி!

போராட்டங்களினால் அரசாங்கத்தை வீழ்த்த முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு...

Read moreDetails

ஒரு வாக்குச்சீட்டு கூட இதுவரை அச்சிடப்படவில்லை என தகவல்!

ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி பொது வாக்கெடுப்பை நடத்துவதற்காக ஒரு வாக்குச்சீட்டு கூட இதுவரை அச்சிடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்குச்சீட்டு அச்சிடல் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே...

Read moreDetails

தேர்தலுக்கான அச்சு நடவடிக்கைகளுக்காக பணம் வழங்குமாறு கோரி திறைசேரிக்கு மீண்டும் கடிதம்!

தேர்தலுக்கான அச்சு நடவடிக்கைகளுக்காக பணம் வழங்குமாறு கோரி திறைசேரிக்கு மீண்டும் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. திறைசேரியின் நடவடிக்கை பிரிவிற்கு குறித்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அரச அச்சகர்...

Read moreDetails

இன்றைய தொழிற்சங்க நடவடிக்கை தோல்வி?

நாடளாவிய ரீதியில் இன்றைய தினம்(15) முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை தோல்வியடைந்துள்ளதாக ஜனாதிபதியின் தொழிற்சங்கங்களுக்கான பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார். ஒரு சில தொழிற்சங்கங்கள் மாத்திரமே தொழிற்சங்க...

Read moreDetails

சஹ்ரான் ஹாஷிமின் மனைவிக்கு பிணை

ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாஷிமின் மனைவியான பாத்திமா ஹாதியாவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஜெயராம் ட்ரொக்சி, கடும் நிபந்தனைகளின்...

Read moreDetails
Page 2302 of 4492 1 2,301 2,302 2,303 4,492
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist