இலங்கை

எழுதாரகை பயணிகள் கப்பல் பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது!

அண்மையில் இடம்பெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாய்த்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைய எழுதாரகை பயணிகள் கப்பல் பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பு குழுவின்...

Read moreDetails

நாடாளுமன்றத்தில் இருந்து பெண் சமத்துவத்தை தொடங்குவோம் – சஜித் பிரேமதாச

அனைத்து இடங்களிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றத்தின் ஊடாக நாட்டுக்கும் உலகிற்கும் பெண் சமத்துவத்தை பெற்றுக் கொடுப்போம் எனவும்...

Read moreDetails

கொழும்பு பல்கலைக்கழகத்தில் கண்ணீர் புகை தாக்குதல் – மன்னிப்பு கோரிய பொலிஸார்

ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்கும் போது பல்கலைக்கழக வளாகத்திற்குள் கண்ணீர் புகை தாக்குதலை நடத்தியமைக்காக கொழும்பு பல்கலைக்கழக நிர்வாகத்திடம் இலங்கை பொலிஸ் மன்னிப்பு கோரியுள்ளது. பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர்...

Read moreDetails

டொலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு அதிகரிப்பு !!

அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில், உலகளவில் மிகவும் செயலில் உள்ள நாணயம் ரூபாய் என ப்ளூம்பேர்க் தெரிவித்துள்ளது. தற்போது ரூபாய் மதிப்பு பெரும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு...

Read moreDetails

மஹிந்த ராஜபக்ஷவின் பயணத்தடை நீக்கம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பயணத்தடையை எதிர்வரும் 20ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை நீக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காலிமுகத்திடல் போராட்டத்தில்...

Read moreDetails

பணத்தை வழங்குமாறு கோரி நிதி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பப்படுகின்றது கடிதம்!

வாக்குச் சீட்டு அச்சிடுதல் மற்றும் தேர்தல் அச்சிடும் பணிகளுக்குத் தேவையான பணத்தை வழங்குமாறு கோரி நிதி அமைச்சின் செயலாளருக்கு இன்று(புதன்கிழமை) கடிதம் அனுப்பவுள்ளதாக அரசாங்க அச்சக திணைக்களம்...

Read moreDetails

கடன் மறுசீரமைப்பிற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் பாராட்டு !

கடன் மறுசீரமைப்புநடவடிக்கைகளுக்காக இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள செயற்பாடுகளை வரவேற்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. அத்தோடு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும்...

Read moreDetails

உறுதியாக தேர்தல்கள் நடக்கும் தினத்தினையே பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர் – அருள் ஹேமச்சந்திரா

தேர்தலுக்கு பொருத்தமான தினம் என எதிர்வரும் மாதம் 25ஆம் திகதியை தேர்தல்கள் ஆணையம் தெரிவித்திருக்கிறது இதனை பொதுமக்கள் எதிர்பார்க்கவில்லை உறுதியான தேர்தல்கள் நடக்கும் தினத்தினையே பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்...

Read moreDetails

பெப்ரவரியில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு 4.5% அதிகரிப்பு !

2023 பெப்ரவரி மாத இறுதியில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு 2,217 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இது ஜனவரி 2023 இல்...

Read moreDetails

தபால்மூல வாக்களிப்பு திகதியை அறிவித்தது தேர்தல்கள் ஆணைக்குழு !

2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடைபெறும் திகதிகள் குறித்த அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இம்மாதம் 28 ஆம் திகதி...

Read moreDetails
Page 2324 of 4493 1 2,323 2,324 2,325 4,493
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist