இலங்கை

திறைசேரியின் செயலாளர் சிறை செல்ல நேரிடும் – நாடாளுமன்றில் எச்சரித்தார் சாணக்கியன்

இந்திய - இலங்கை மீனவர்களுக்கிடையில் மோதலை உருவாக்கும் வகையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் செயற்பாடுகள் காணப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில்...

Read moreDetails

கடுமையான பாதுகாப்புச் சட்டங்களை நிறைவுக்கு கொண்டுவாருங்கள் – இலங்கைக்கு ஐ.நா. வலியுறுத்து

இலங்கையில் உள்ள கடுமையான பாதுகாப்புச் சட்டங்களை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது. பலவீனமான கடன் மற்றும் பொருளாதார நெருக்கடி, இலங்கையில்...

Read moreDetails

அரபு நாட்டிற்கு வேலைக்கு சென்ற கிளிநொச்சி பெண்ணை காணவில்லை –

அரேபிய நாட்டிற்கு வீட்டுப்பணிப் பணிக்காகச் சென்ற பெண்ணொருவர் காணாமல் போயுள்ளதாக அவரது கணவர் யாழ்.மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள வெளிநாட்டு பணியகத்திற்கு தெரியப்படுத்தி உள்ளார். பச்சிலைப்பள்ளி பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின்...

Read moreDetails

1 பில்லியன் டொலர் இந்திய கடன் : கால எல்லையை நீடிக்க இலங்கை பேச்சு

இந்தியா வழங்கிய 01 பில்லியன் டொலர் கடனை திருப்பி செலுத்தும் காலத்தை இந்த ஆண்டு இறுதி வரை நீடிக்க இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. மருந்துகள்...

Read moreDetails

சீனாவிடம் இருந்து நிதி உத்தரவாதம் : இலங்கையின் முயற்சிக்கு IMF வரவேற்பு

சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை செய்து கொண்ட ஊழியர் ஒப்பந்தம் எதிர்வரும் 20ஆம் திகதி, நிறைவேற்று சபையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என அதன் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா...

Read moreDetails

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் முக்கிய கலந்துரையாடல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முக்கிய கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுத்திருந்தனர், குறித்த கலந்துரையாடல் நேற்று (செவ்வாய்க்கிழமை) முன்னாள் ஜனாதிபதி...

Read moreDetails

தங்கத்தின் விலையில் இன்று மேலும் வீழ்ச்சி !

கடந்த சில நாட்களை விட இன்று செவ்வாக்கிழமை நிலவரப்படி தங்கத்தின் விலை குறைந்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அவுன்ஸ் ரூ.625,791.00 24 கரட் 1 கிராம் ரூ.22,080.00...

Read moreDetails

ஆற்றில் தோணி கவிழ்ந்ததில் குடும்பஸ்தர் உயிரிழப்பு- கொக்கட்டிச்சோலையில் சம்பவம்!

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட அரசடித்தீவு பிரதேசத்தில் ஆற்றில் தோணி கவிழ்ந்ததில் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று மாலை (திங்கட்கிழமை)  மாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொக்கட்டிச்சோலை பிரதேசத்தைச் சேர்ந்த...

Read moreDetails

போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை தாக்குதல் !

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். தேர்தலை உடனடியாக நடத்துங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை...

Read moreDetails

உள்ளூராட்சித் தேர்தல் ஏப்ரல் 25ம் திகதி : தேர்தல் ஆணைக்குழு

உள்ளூராட்சித் தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் 25ம் திகதி நடத்த தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது. அதன்படி, இது தொடர்பான அறிவிப்பை வெளியிட மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு...

Read moreDetails
Page 2325 of 4493 1 2,324 2,325 2,326 4,493
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist