இலங்கை

காணிகளை மீள கையளிக்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் அசமந்தப் போக்கு – அங்கஜன் சுட்டிக்காட்டு

வடக்கில் பொது மக்களின் காணிகளை மீள கையளிக்கும் நடவடிக்கையில் அதிகாரிகளின் அசமந்தப் போக்கு காரணமாக பல ஏக்கர் காணிகள் விடுக்கப்படாமல் இருப்பதாக அங்கஜன் ராமநாதன் தெரிவித்தார். நேற்று...

Read moreDetails

மக்கள் போராட்டத்தை முடக்க முயற்சித்தால் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் – சரத் பொன்சேகா

சண்டியர்களை கொண்டு மக்கள் போராட்டத்தை முடக்க முயற்சித்தால் பாரதூரமான விளைவுகளே ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். மேலும் சண்டியர்களை வெளியேற்றாமல் உரிமைக்காக போராடும்...

Read moreDetails

தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடு சூழற்ச்சிகரமாக இருக்கின்றது – அனுர

சுயாதீன ஆணைக்குழு என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவை குறிப்பிட்டாலும் அதன் செயற்பாடு சூழற்ச்சிகரமாக இருக்கின்றது என ஜே.வி.பி. குற்றம் சாட்டியுள்ளது. தேர்தலை பிற்போடும் சூழ்ச்சியில் ஆணைக்குழு குறிப்பாக...

Read moreDetails

துறைமுகங்கள் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் 24 பில்லியன் லாபத்தை ஈட்டியுள்ளது – நிமல் சிறிபால டி சில்வா!

துறைமுகம் லாபகரமான நிறுவனமாக மாறியுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே...

Read moreDetails

கடன் மீள் செலுத்தலை புறக்கணிப்பதற்கான அபாயம் – மீண்டும் தரமிறக்கப்பட்டது இலங்கை !

சர்வதேச நிதி தரப்படுத்தல் நிறுவனமான ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனத்தின் அண்மைய தரப்படுத்தலுக்கமைய தேசிய கடன் செலுத்தல் இயலுமையில் இலங்கை மீண்டும் தரமிறக்கப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கைக்கு...

Read moreDetails

வரவு செலவுத் திட்டத்தின் 10 ஆம் நாள் குழுநிலை விவாதம் இன்று!

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் 10 ஆம் நாள் குழுநிலை விவாதம் இன்று சனிக்கிழமை காலை நாடாளுமன்றத்தில் ஆரம்பமானது. இன்று நகர அபிவிருத்தி, வீடமைப்பு,...

Read moreDetails

குத்தகை அடிப்படையில் விமானங்களை கொள்வனவு செய்யவதற்கு அமைச்சரவை அனுமதி!

ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் குத்தகை அடிப்படையில் புதிதாக சில விமானங்களை கொள்வனவு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள விமானங்களின் காலம் நிறைவடைகின்றமையினால் அமைச்சரவை அனுமதியுடன் புதிதாக...

Read moreDetails

அண்டனி பிளிங்கனை சந்தித்தார் அலி சப்ரி

வொஷிங்டன் டிசியில் அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் அண்டனி பிளிங்கனை சந்தித்து வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கலந்துரையாடியுள்ளார். உத்தியோகபூர்வ விஜயமாக அமெரிக்கா சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் சப்ரி,...

Read moreDetails

இலங்கையில் உள்ள சீன தூதரகத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோர் விஜயம்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆகியோர் இலங்கையில் உள்ள சீன தூதரகத்திற்கு நேற்று (வெள்ளிக்கிழமை) விஜயம் மேற்கொண்டு இருந்தனர். சீனாவின் முன்னாள்...

Read moreDetails

உணவு பஞ்சத்தின் விளைவை இன்னும் சில காலத்தில் சுகாதார குறிகாட்டிகளில் அவதானிக்கலாம் – வைத்தியகலாநிதி ப. சத்தியலிங்கம்!

உணவு பஞ்சத்தின் விளைவை இன்னும் சில காலத்தில் சுகாதார குறிகாட்டிகளில் அவதானிக்கலாம் என தமிழரசுக்கட்சியின் செயலாளர் வைத்தியகலாநிதி ப. சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வவுனியாவில் பயனாளிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கி...

Read moreDetails
Page 2607 of 4492 1 2,606 2,607 2,608 4,492
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist