இலங்கை

சேர்.பொன் இராமநாதனின் 92வது குருபூஜை தினம்!

யாழ். பல்கலைக்கழகம் உருவாவாற்கு அடித்தளமான பரமேஸ்வராக் கல்லூரியின் நிறுவுநரும், சைவப்பெரு வள்ளலாருமான சேர். பொன். இராமநாதனின் 92ஆவது குருபூசை நிகழ்வுகள் இடம்பெற்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) பல்கலைக்கழக வளாகத்தினுள்...

Read moreDetails

உயர்தர மாணவர்களுக்கு நிவாரண வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பு – பந்துல

பாடசாலைக்கு வருவதில் சிரமங்களை எதிர்நோக்கும் உயர்தர மாணவர்களுக்காக சில நிவாரண வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். கல்வி அமைச்சு நேற்று விடுத்துள்ள விசேட...

Read moreDetails

வீதியை புனரமைக்குமாறு சங்கானையில் போராட்டம்!

யாழ். மானிப்பாய் ஊடான காரைநகர் வீதியை புனரமைக்குமாறு கோரி சங்கானையில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று (செவ்வாய்க்கிழமை) குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பல வருடங்களாக குறித்த வீதி...

Read moreDetails

மட்டக்களப்பில் முட்டை ஒன்றை 60 ரூபாவுக்கு விற்ற வர்த்தகருக்கு ஒரு இலட்சம் ரூபாய் அபராதம்!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் கட்டுப்பாட்டு விலையை மீறி 60 ரூபாவுக்கு முட்டை விற்பனை செய்த வர்த்தகரை ஒரு இலட்சம் ரூபாய்...

Read moreDetails

ஜோன்ஸ்டனுக்கு எதிரான வழக்கை ஜனவரி மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானம்!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இலஞ்ச ஊழல் வழக்கை ஜனவரி 19ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம்...

Read moreDetails

தாய்நிலம் ஆவணப்படத்தை பாருங்கள் – சி.வி. கோரிக்கை

"தாய் நிலம்" எனும் ஆவண படத்தினை தமிழ் மக்கள் அனைவரும் அவசியம் பார்க்க வேண்டும் என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி, விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். ஊடகங்களுக்கு...

Read moreDetails

யாழில். சாரதி பயிற்சி பெறுவதற்கு வந்த பெண்ணின் கைப்பையை திருடிய குற்றத்தில் இருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் சாரதி பயிற்சி பெற வந்த பெண்ணின் கைப்பையை திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் முனியப்பர் ஆலய பகுதியில் சாரதி பயிற்சி பெற வந்த...

Read moreDetails

பழனி முருகனை தரிசித்த வடக்கு ஆளுநர்!

இந்தியா சென்றுள்ள வட மகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா பழனி முருகன் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளில் கலந்துகொண்டுள்ளார். இந்தியாவில் இடம்பெறும் இளம் தொழில் முனைவோர் மாநாடு ஒன்றில்...

Read moreDetails

பாவனைக்கு உதவாத புளியை மீள் பொதி செய்த குற்றத்தில் கைதானவருக்கு ஒரு மாதத்தின் பின் பிணை!

மனித பாவனைக்கு உதவாத புளியை மீள் பொதி செய்த குற்றச்சாட்டில் கைதானவருக்கு சுமார் ஒரு மாத காலத்திற்கு பின்னர் யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்று பிணை வழங்கியுள்ளது....

Read moreDetails

யாழில். ஊசிமூலம் போதைப்பொருளை நுகர்ந்த சிறுவன் உயிரிழப்பு!

ஊசி மூலம் போதைப்பொருளை நுகர்ந்து வந்த 15 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சிறுவனே அவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த சிறுவனுக்கு காய்ச்சல்...

Read moreDetails
Page 2624 of 4493 1 2,623 2,624 2,625 4,493
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist