இலங்கை

கோட்டாபயவை ஜனாதிபதியாக தேர்ந்தெடுப்பதற்காகவே ஈஸ்டர்  தாக்குதல் நடத்தப்பட்டது – சந்திரிகா

கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக தேர்ந்தெடுப்பதற்காகவே ஈஸ்டர்  தாக்குதல் நடத்தப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்று (வியாழக்கிழமை) கருத்து தெரிவிக்கும்போதே, முன்னாள் ஜனாதிபதி...

Read moreDetails

இலங்கைக்கான சீனத் தூதுவருடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு சந்திப்பு

இலங்கைக்கான சீனத் தூதுவர் சி ஷென்ஹோங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு சந்தித்துள்ளது. பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர்களான மதுர விதானகே, பிரேமநாத் சி.தொலவத்த உள்ளிட்ட...

Read moreDetails

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நீதிமன்றம் அழைப்பாணை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொது மன்னிப்பை இரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பாக முன்னாள்...

Read moreDetails

தீருவிலில் சிரமதானத்திற்கு இராணுவம் தடை

வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் இராணுவத்தினரின் கடும் எதிர்ப்பையும் மீறி மாவீரர் தின நினைவேந்தலுக்காக சிரமதானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள தீருவில் பகுதியில் நேற்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) சிரமதானப்பணி...

Read moreDetails

ஆசிரியர் பணிக்கான ஆட்சேர்ப்பு முறையில் மாற்றம் – கல்வி அமைச்சு

ஆசிரியர் பணிக்கான ஆட்சேர்ப்பு முறையில் சில மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நிரந்தர நியமனம் கிடைக்காததால் விரக்தியடைந்த ஆசிரியர் ஒருவர் 25 பெனடோல்...

Read moreDetails

இனப்பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் அதிகாரப் பரவலாக்கலுக்கு தயார் – சஜித்

இனப்பிரச்சினையைத் தீர்க்கும் வகையில், 13ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக அதிகாரப் பரவலாக்கலுக்கு என்றும் தயராகவே உள்ளோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை)...

Read moreDetails

அமைதியான போராட்டம் உட்பட அடிப்படை உரிமைகளுக்கு ரணில் நிர்வாகம் மதிப்பளிக்க வேண்டும் – HRW

அமைதியான போராட்டம் உட்பட அடிப்படை உரிமைகளுக்கு ரணில் விக்கிரமசிங்க நிர்வாகம் மதிப்பளிக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியுள்ளது. அமைதியான போராட்டத்தை அதிகாரிகள் ஒடுக்கியுள்ளனர் என்றும்...

Read moreDetails

அஜித் நிவாட் கப்ராலுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடை நீடிப்பு

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடையை நீடித்து நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) உத்தரவிட்டுள்ளது. அதன்படி அவருக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடை...

Read moreDetails

இலங்கையை கையேந்தும் நாடாக மாற்ற இடமளிக்க மாட்டேன் – ரணில்

இலங்கையை கையேந்தும் நாடாக மாற்ற தாம் ஒருபோதும் தயாராக இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். காலஞ்சென்ற முன்னாள் அமைச்சர் லலித் அத்துலத்முதலியின் 86ஆவது ஜனன...

Read moreDetails

வவுனியாவில் டிப்பருடன் மோதி பேருந்து விபத்து – 15 பேர் காயம்!

வவுனியா - கனகராயன்குளம் பகுதியில் இன்று (வியாழக்கிழமை) காலை இடம்பெற்ற விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளனர். தங்காலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பேருந்தும் எதிர்திசையில்...

Read moreDetails
Page 2637 of 4492 1 2,636 2,637 2,638 4,492
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist