இலங்கை

சில பொருட்களின் இறக்குமதி தடையை தளர்த்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

சில பொருட்களின் இறக்குமதி தடையை தளர்த்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நேற்று (புதன்கிழமை) முதல் நடைமுறைக்கு வரும் வகையில், இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நிதியமைச்சர் என்ற...

Read moreDetails

IMF – இலங்கை உடன்படிக்கை தாமதமாகுமா?: மத்திய வங்கியின் ஆளுநர் விளக்கம்

சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொள்ளவுள்ள உடன்படிக்கை அடுத்த வருடம் மார்ச் மாதம் வரை பிற்போடப்படும் என சில தரப்பினர் முன்வைக்கும் கூற்று அடிப்படையற்றது என மத்திய வங்கியின்...

Read moreDetails

இந்தியப் பெருங்கடலின் முக்கிய வர்த்தக மையங்களில் ஒன்றாக இலங்கை  உள்ளது – அலி சப்ரி

இந்தியப் பெருங்கடலின் முக்கிய வர்த்தக மையங்களில் ஒன்றாக இலங்கை  உள்ளதென வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். இந்தியப் பெருங்கடல் எல்லையிலுள்ள நாடுகள் அமைப்பின் மாநாடு பங்களாதேஷில்...

Read moreDetails

யாழில் பொலிஸாரின் சமிக்ஞையை மீறியவருக்கு சிறைத்தண்டனை!

பொலிஸாரின் சமிக்ஞையை மீறி மோட்டார் சைக்கிள் ஓடிய இளைஞனுக்கு ஒரு மாத சிறைத்தண்டனை விதித்த பருத்தித்துறை நீதாவன் நீதிமன்றம் 45 ஆயிரம் ரூபாய் தண்டப்பணமும் விதித்துள்ளது. நெல்லியடி...

Read moreDetails

IMFஇன் ஓய்வூதியத்துடன் 25 இலட்சம் ரூபாய் சம்பளம்? – மத்திய வங்கியின் ஆளுநர் மறுப்பு

மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க சர்வதேச நாணய நிதியத்தின் ஓய்வூதியத்துடன் 25 இலட்சம் ரூபாய் சம்பளம் பெறுவதாக வெளியான செய்திகளை அவர் மறுத்துள்ளார். மத்திய...

Read moreDetails

யாழ். நகரில் உள்ள உணவகங்களில் திடீர் சோதனை!

யாழ்ப்பாண நகர் பகுதியில் அமைந்துள்ள உணவகங்களில், யாழ். மாநகர பொது சுகாதார பரிசோதகர்களால் திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகங்களின் உரிமையாளர்கள் கடுமையாக...

Read moreDetails

இராணுவத்தினர் அரசியல்வாதிகளின் கைப்பாவையாக செயற்படக்கூடாது – சரத் பொன்சேகா

இராணுவத்தினர் அரசியல்வாதிகளின் கைப்பாவையாக செயற்படாது, நாடு மற்றும் அரசமைப்பின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். நாடாளுமன்றில்...

Read moreDetails

வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ். குடும்பஸ்தர் ஒருவர் தற்கொலை!

கனடாவுக்கு செல்லும் நோக்கில் தென் சீனக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தபோது மீட்கப்பட்டு வியட்நாமில் அகதிகளாக தங்கவைத்திருந்த ஒருவர் தற்கொலை செய்துள்ளார். யாழ்ப்பாணம் சாவக்கச்சேரி பகுதியைச் சேர்ந்த 37 வயதான...

Read moreDetails

மீண்டும் முகக்கவசம் – வைரஸ் நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்!

இன்புளுவன்சா போன்ற வைரஸ் நோய் நாடு முழுவதும் பரவி வருவதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், இந்த நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து...

Read moreDetails

கோட்டாபயவை நானா பதவி விலகக் கூறினேன்? இதில் எனது தவறு எங்கு உள்ளது? – ரணில் கேள்வி

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை நானா பதவி விலகக் கூறினேன்? இதில் எனது தவறு எங்கு உள்ளது? என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கேள்வியெழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று...

Read moreDetails
Page 2636 of 4492 1 2,635 2,636 2,637 4,492
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist