இலங்கை

ஆசிரியர்களின் ஆடைகளுக்கு கொடுப்பனவை வழங்கவும் – ஆசிரியர் சங்கம்

சுற்றறிக்கை மூலம் ஆசிரியர்களுக்கான குறிப்பிட்ட ஆடை அறிவிக்கப்பட்டால் அதற்கான கொடுப்பனவு வழங்கப்பட வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள சங்கத்தின் பொதுச்...

Read moreDetails

வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின் 2ஆம் நாள் இன்று!

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின் இரண்டாம் நாள் விவாதம் இன்று (வியாழக்கிழமை) இடம்பெறவுள்ளது. இதன்படி,  பொது பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சுகள்...

Read moreDetails

பொலிஸார் தாக்கினால் திருப்பி தாக்குவோம் – உறவுகள் ஆதங்கம்

இனிவரும் காலங்களில் பொலிஸார் தாக்கினால் தாமும் திருப்பி தாக்குவோம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தில் இன்று...

Read moreDetails

ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தினர் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபருடன் சந்திப்பு!

ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தினர் இன்று(23) காலை 8.30 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதனை சந்தித்து தமது திட்டம் தொடர்பாக கலந்துரையாடினர்....

Read moreDetails

கடன் மறுசீரமைப்பு சான்றிதழ்களை சீனா வழங்கும் – அரசாங்கம் நம்பிக்கை

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனை பெறுவதற்கு தேவையான கடன் மறுசீரமைப்பு சான்றிதழ்களை சீனா முன் வந்து வழங்கும் என நம்புவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி...

Read moreDetails

டுபாயில் இருந்து கொழும்புக்கு மேலதிக விமானங்கள் சேவையில்

எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் டிசம்பர் முதலாம் திகதி முதல் டுபாய் மற்றும் கட்டுநாயக்கவிற்கு இடையில் மேலதிக விமான சேவைகளை இயக்க தீர்மானித்துள்ளது. விமான டிக்கெட்டுகளுக்கான தேவையை கவனத்தில் கொண்டு...

Read moreDetails

அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு

லங்கா சதொச சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது. நாளை (வியாழக்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வெள்ளை...

Read moreDetails

வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தினை அண்மித்த பகுதியினை சுத்தப்படுத்தும் மக்கள்!

வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் இராணுவ முகாமிற்கு அருகேயுள்ள காணியினை  சுத்தம் செய்யும் நடவடிக்கையில் பொதுமக்கள் ஈடுபட்டிருந்தனர். 2022 ஆம்...

Read moreDetails

யாழ்.பல்கலைக்குள் நுழைய நான்கு மாணவர்களுக்கு தடை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தில் மாணவர்களிடையே இடம்பெற்ற கைகலப்பு தொடர்பில் நான்கு மாணவர்களுக்கு பல்கலைகழகத்திற்குள் நுழைய இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி கிழக்கு, கலாசாலை...

Read moreDetails

பிணையில் இன்று காலை விடுதலையான கல்வெவ சிறிதம்ம தேரருக்கு விளக்கமறியல்

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் இன்று (புதன்கிழமை) பிணை வழங்கப்பட்ட அனைத்து பல்கலைக்கழக பிக்கு மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் கல்வெவ சிறிதம்ம தேரர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஜூன்...

Read moreDetails
Page 2639 of 4492 1 2,638 2,639 2,640 4,492
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist