இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
அம்பலாங்கொடை துப்பாக்கி சூடு; ஆறு பேர் கைது!
2025-12-26
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தில் மாணவர்களிடையே இடம்பெற்ற கைகலப்பு தொடர்பில் நான்கு மாணவர்களுக்கு பல்கலைகழகத்திற்குள் நுழைய இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி கிழக்கு, கலாசாலை...
Read moreDetailsகொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் இன்று (புதன்கிழமை) பிணை வழங்கப்பட்ட அனைத்து பல்கலைக்கழக பிக்கு மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் கல்வெவ சிறிதம்ம தேரர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஜூன்...
Read moreDetailsபோராட்டத்தினாலேயே (அரகலய) ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்க முடிந்ததனால் அதனை அடக்க முயல்வதைவிட போராட்டத்திற்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. நாட்டில்...
Read moreDetailsராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள புராதன இடங்களைப் பார்வையிடுவதற்காக அதிகளவான இந்தியர்கள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளனர். அதன்படி, இன்று (புதன்கிழமை) காலை மட்டும் மொத்தம் 78 இந்திய பயணிகள் நாட்டிற்கு...
Read moreDetailsமண்ணெண்ணெய் விநியோகத்தில் நிலவுகின்ற தாமதத்தை எதிர்வரும் இரண்டு நாட்களில் முழுமையாக நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. மீனவர்களுக்கான எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக 74 மண்ணெண்ணெய் பவுசர்கள்...
Read moreDetailsமன்னார் நகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான பாதீடு இன்றைய தினம் (புதன்கிழமை) ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. மன்னார் நகர சபையின் 57 வது அமர்வு இன்று நகர...
Read moreDetailsகோட்டை ஜனாதிபதி மாளிகைக்குள் கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி பிரவேசித்த குற்றச்சாட்டின் பேரில் 7 சந்தேகநபர்களை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. இது தொடர்பான...
Read moreDetailsநாட்டின் அனைத்துப் பிரஜைகளும் நாட்டைப் பற்றிச் சிந்தித்து ஓரிரு வருடங்கள் போராட்டத்தை நிறுத்துமாறு குமார வெல்கம கேட்டுக்கொண்டுள்ளார். போராட்டங்கள் மூலம் ஒரு நாட்டை அபிவிருத்தி பாதைக்கு இட்டுச்செல்ல...
Read moreDetailsஇலங்கை இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் காணிகளை மீட்பதற்கு உதவுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ் மக்களின்...
Read moreDetailsமனிதக் கடத்தல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள ஓமானுக்கான இலங்கை தூதரகத்தின் அதிகாரியான குஷான் என்பவர் தொடர்பாக கடந்த பெப்ரவரியிலேயே முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளமை அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.