இலங்கை

மண்ணெண்ணெய் விநியோகத்தில் உள்ள தாமதத்தை முழுமையாக நீக்க நடவடிக்கை!

மண்ணெண்ணெய் விநியோகத்தில் நிலவுகின்ற தாமதத்தை  எதிர்வரும் இரண்டு நாட்களில் முழுமையாக நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. மீனவர்களுக்கான எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக 74 மண்ணெண்ணெய் பவுசர்கள்...

Read moreDetails

மன்னார் நகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான பாதீடு ஏகமனதாக நிறைவேற்றம்!

மன்னார் நகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான பாதீடு இன்றைய தினம் (புதன்கிழமை) ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. மன்னார் நகர சபையின் 57 வது அமர்வு இன்று நகர...

Read moreDetails

ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்த குற்றச்சாட்டு – 7 பேரை கைது செய்யுமாறு பிடியாணை

கோட்டை ஜனாதிபதி மாளிகைக்குள் கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி பிரவேசித்த குற்றச்சாட்டின் பேரில் 7 சந்தேகநபர்களை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. இது தொடர்பான...

Read moreDetails

நாட்டைப் பற்றி சிந்தித்து போராட்டங்களை நிறுத்துங்கள் – குமார வெல்கம

நாட்டின் அனைத்துப் பிரஜைகளும் நாட்டைப் பற்றிச் சிந்தித்து ஓரிரு வருடங்கள் போராட்டத்தை நிறுத்துமாறு குமார வெல்கம கேட்டுக்கொண்டுள்ளார். போராட்டங்கள் மூலம் ஒரு நாட்டை அபிவிருத்தி பாதைக்கு இட்டுச்செல்ல...

Read moreDetails

இராணுவத்திடம் இருந்து தமிழர்களின் நிலத்தை மீட்க மனித உரிமைகள் ஆணையாளரை நாடியது நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்!

இலங்கை இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் காணிகளை மீட்பதற்கு உதவுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ் மக்களின்...

Read moreDetails

ஓமானுக்கான இலங்கை தூதரகத்தின் அதிகாரி குறித்து பெப்ரவரியிலேயே முறைப்பாடு கிடைத்தது – கோபா குழுவில் தகவல்

மனிதக் கடத்தல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள ஓமானுக்கான இலங்கை தூதரகத்தின் அதிகாரியான குஷான் என்பவர் தொடர்பாக கடந்த பெப்ரவரியிலேயே முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளமை அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா...

Read moreDetails

ஒரு சாணக்கிய தொழிற்சங்கவாதியை இழந்துவிட்டது – ஜீவன் தொண்டமான் இரங்கல்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் குடும்பம் ஒரு சாணக்கிய தொழிற்சங்கவாதியை இழந்துவிட்டது. இந்த இழப்பு காங்கிரஸிற்கு மட்டுமல்ல. மலையக மக்களுக்கும் ஒரு பேரிழப்பாகும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்...

Read moreDetails

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் யாழ். பொது நூலகத்தினை பார்வையிட்டர்!

யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் உமர் பாரூக் புர்கி இன்றைய தினம் (புதன்கிழமை) யாழ்ப்பாண பொது நூலகத்தினை பார்வையிட்டர்....

Read moreDetails

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த துமிந்தவிற்கு எதிராக நடவடிக்கை – மைத்திரி

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்கவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி...

Read moreDetails

யாழ். செங்குந்தா இந்துக் கல்லூரிக்கு அருகில் உள்ள வீடொன்றை உடைத்து திருட்டு!

யாழ்ப்பாணம் செங்குந்தா இந்துக் கல்லூரிக்கு அருகில் உள்ள வீடொன்றை உடைத்து உட்புகுந்த திருடர்கள் ஒரு பவுண் தங்க தோடுகள் இரண்டு, 30 அங்கர் பால்மா பெட்டிகள் மற்றும்...

Read moreDetails
Page 2641 of 4493 1 2,640 2,641 2,642 4,493
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist