முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
பேரிடர் காரணமாகப் வடமாகாணத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த வீதி அபிவிருத்தித் திணைக்களத்துக்குச் சொந்தமான 7 பிரதான வீதிகள், தற்காலிகமாகச் சீரமைக்கப்பட்டுப் பொதுமக்களின் பாவனைக்காகத் திறந்து விடப்பட்டுள்ளதாக வட மாகாண...
Read moreDetailsதற்போது இடம்பெற்ற வெள்ள அனர்த்தம் காரணமாக முல்லைத்தீவு மாவட்டம் பாரியளவில் பாதிப்புக்களை எதிர்கொண்டது. இந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ள அனர்த்த பாதிப்புக்கள், வெள்ளத்தின் பின்னரான மீள்...
Read moreDetailsவடக்கு மாகாணத்திற்கான அவசர தேவைகள் மற்றும் வடக்கு மாகாணத்தில் நிலவுகின்ற பிரச்சனைகள் தொடர்பான பட்டியலை தயாரித்து ஜனாதிபதி செலகத்திற்கு அனுப்பிவைக்குமாறு ZOOM செயலி ஊடான கலந்துரையாடலில் ஜனாதிபதி...
Read moreDetailsவெள்ளத்தின் பாதிப்பு காரணமாக முல்லைத்தீவு ,கொக்கிளாய் ,மணலாறுக்கு செல்லும் நாயாறு பாலம் உடைந்த நிலையில் காணப்பட்டதுடன் குறித்த பகுதிகளுக்கான போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டதுள்ளது இதன் போது கொக்கிளாய்,...
Read moreDetailsபரந்தன் புதுக்குடியிருப்பு ஊடான முல்லைத்தீவு A35 வீதி இரண்டாக பிளவுபட்டிருப்பதால் போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளது. அண்மைய நாட்களாக பெய்த கனமழையால் நீர்மட்டமானது உயர்வடைந்தமையால் பரந்தன் புதுக்குடியிருப்பு ஊடான...
Read moreDetailsமுல்லைத்தீவு, நாயாறு பிரதான பாலம் வெள்ளப்பெருக்கு காரணமாக முழுமையாக உடைந்துள்ளது. இதனால், குறித்த வீதியினூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. பாலம்...
Read moreDetailsகிளிநொச்சியிலிருந்து புதுக்குடியிருப்பு வரை பேருந்து சேவை நடைபெறுகிறது. அதிலும் A - 35 நெடுஞ்சாலையில் மாணிக்கப்பிள்ளையார் கோவிலடி, மூங்கிலாறு, கைவேலி மஞ்சள் பாலம் பகுதிகள் வீதியை...
Read moreDetailsதமிழ் மக்களின் உரிமைகளுக்கான விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிர்களை காணிக்கையாக்கிய மாவீரர்கள் வாரம் இன்று, நாட்டில் பல பகுதிகளில் அனுஸ்டிக்கப்பட்டது. குறிப்பாக வடக்கு கிழக்கு மற்றும் கொழும்பிலும்...
Read moreDetailsமாகாண சுகாதாரசேவை பணிப்பாளரின் வடமாகணத்திற்கான புதிய நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து (தாதியர்களுக்கு தனியான வரவு வழங்ககோரி) முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை தாதியர்கள் இன்று(12) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளார்கள். முல்லைத்தீவு...
Read moreDetailsமுல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்திக்கு தயாராக இருந்த கோடா, செப்பு சுருள் ,பரல் என்பன இன்றைய தினம் கைப்பற்றப்பட்டுள்ளது....
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.