கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி: மேலும் 7 மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு!

முல்லைத்தீவு -கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் 7ஆவது நாளான நேற்று மூன்று மனித எச்சங்கள் முழுமையாக வெளியே அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன் போராளிகளுக்கு வழங்கப்படுகின்ற...

Read more

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சி!

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சியின் போது மேலும் மூன்று மனித எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன் தகடொன்றும் மீட்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் மூன்றாம்...

Read more

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வு பணிகள் மீண்டும் ஆரம்பம்!

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வின் மூன்றாம் கட்டப்பணிகள் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது. கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி தொடர்பான வழக்கு இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பவுள்ள நிலையிலேயே மூன்றாம் கட்ட...

Read more

முல்லைத்தீவில் கொக்கோ பயிர்ச்செய்கை வெற்றி!

முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்கோ பயிர் செய்கை வெற்றியளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையைப் பொறுத்த வரையில் கொக்கோ பயிர் செய்கையானது இடை , ஈர வலயங்களில் அதிகளவாக பயிரிடப்பட்டு வருகின்றது. ...

Read more

குருந்தூர்மலை, வெடுக்குநாறி மலை தொடர்பில் விதுர விக்கிரமநாயக்கவின் கருத்து!

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க நல்லை ஆதீனத்துக்கு விஜயம் செய்ததோடு அங்கு சமயத் தலைவர்களுடன் கலந்துரையாடியிருந்தார் இதன்போது...

Read more

குருந்தூா் மலை விவகாரம் – மீண்டும் இனவாதத்தைக் கையிலெடுக்கும் தென்னிலங்கை!

சிங்கள பேரினவாதம் சார்பிலே போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் ஒருபோதும் தமிழ் மக்களுக்கு எந்த ஒரு தீர்வையும் வழங்கப்போவதில்லை என முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவனேசன்  தெரிவித்தார்....

Read more

யாழில் இந்தியத் துணைத் தூதரகம் முன்பாக மீனவர்கள் போராட்டம்!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழையும் இந்திய இழுவைப் படகுகளைக்  கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்தியத் துணைத் தூதரகம் முன்பாக இன்று யாழ். மாவட்ட...

Read more

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் பயணித்த வாகனம் விபத்து!

வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றதாக கத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு...

Read more

முல்லைத்தீவில் மீனவர்கள் போராட்டம்!

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று காலை குறித்த...

Read more

வட மாகாண குத்துச்சண்டைப் போட்டி: வெற்றிவாகை சூடிய முல்லைத் தீவு மாவட்டம்!

வட மாகாண குத்துச்சண்டை போட்டியில்  தங்க பதக்கங்களைப் பெற்று முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் சாதனை படைத்துள்ளார். கடந்த 25,26 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட முள்ளி/வித்தியானந்தா...

Read more
Page 1 of 25 1 2 25
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist