இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச இலங்கை வந்தடைந்தவுடன் அவருக்கு வழங்கப்பட்ட விசேட சலுகைகள் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று சபையில் கேள்வி எழுப்பினர். நேற்று ஞாயிற்றுக்கிழமை கட்டுநாயக்க...
Read moreDetailsஇலங்கையில் இருந்து பெண்களை சுற்றுலா விசாவில் அழைத்துச் சென்று வேலை வாங்கி தருவதாக கூறி ஓமானில் ஆள் கடத்தலில் ஈடுபட்ட பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றப்...
Read moreDetailsமுன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக நீக்கி கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கம்மன்பிலவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையை பரிசீலித்த கொழும்பு மேல் நீதிமன்ற...
Read moreDetailsகொட்டகலை பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனை செய்யும் வர்த்தகர்கள் மற்றும் சம்மந்தப்பட்டவர்களை கைது செய்து போதைக்கு அடிமையாகும் பாடசாலை மாணவர்களை...
Read moreDetailsமாவீரர் வாரம் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகள் நிறைவடைந்தது. அந்தவகையில், பல்கலைக்கழக வளாகத்திலுள்ள மாவீரர் நினைவுத்தூபிப் பகுதி...
Read moreDetailsபருத்தித்துறையில் நீதிமன்ற வீதியில் ஒழுங்கமைக்கப்பட்ட மாவீரர் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவு மண்டபத்தில் மாவீரர் நினைவேந்தல் வாரத்தில் மாவீர்களுக்கு அஞ்சலி நிகழ்வு இன்று காலை 9:30 மணியளவில் தமிழ்...
Read moreDetailsபுளியாவத்தை நகரில் மாட்டிறைச்சி கடைக்கான அனுமதியை பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் இரத்து செய்துள்ளார். புளியாவத்தை நகரில் மாட்டிறைச்சி வர்த்தக நிலையத்தை அமைப்பதை தடைசெய்யும் கோரிக்கையை பிரதேச...
Read moreDetailsநாட்டில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு தொழிலுக்காக வெளிநாடு செல்பவர்களின் எண்ணிக்கை 150 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் இதுவரையில்,...
Read moreDetailsபோலி வங்கி ஆவணங்களைப் பயன்படுத்தி 120 மில்லியன் ரூபாயை மோசடி செய்த இரு சகோதரிகள் யாழ்ப்பாணத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் 30...
Read moreDetailsசீனாவினால் இலங்கைக்கு வழங்கப்படும் பாடசாலை சீருடையின் முதல் தொகுதியை அடுத்த மாதம் இலங்கை பெற்றுக்கொள்ளும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். கொழும்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை)...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.