இலங்கை

மூன்று கோடியினை பெற்றுக்கொண்டு சாணக்கியன் கனடாவிற்கு ஆள்கடத்தலில் ஈடுபடுகின்றார் – பிள்ளையான் குற்றச்சாட்டு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மூன்று கோடியினைப் பெற்றுக்கொண்டு கனடாவிற்கு ஆட்களை அனுப்புகின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) தெரிவித்துள்ளார்....

Read moreDetails

இரு நாடுகளுக்கு பெண்கள் வீட்டு வேலைக்காக தனியார் விசாவில் செல்வது நிறுத்தம்

பயிற்சி பெறாத மற்றும் உள்நாட்டு வேலைக்காக தனியார் வீசாவைப் பெறும் பெண்களின் பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமானுக்கு வீட்டு வேலைக்காக...

Read moreDetails

மெட்டியகொட பிரதேசத்தில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் காயம்

மெட்டியகொட பிரதேசத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. போதைப்பொருள் வியாபாரி ஒருவரை கைது செய்ய பொலிஸார் சென்ற போது இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த...

Read moreDetails

திலினி பிரியமாலியின் காதலன் என நம்பப்படும் இசுருவின் தொலைபேசி பதிவுகள் குறித்து விசாரணை

பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள திலினி பிரியமாலியின் காதலன் என நம்பப்படும் இசுரு பண்டாரவின் தொலைபேசி பதிவு தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம்...

Read moreDetails

பிரச்சினைகளை தேர்தலால் தீர்க்க முடியாது என்கின்றார் அமைச்சர் நிமல்

இத்தருணத்தில் தேர்தலை நடத்துதினால் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான...

Read moreDetails

யாழ். பல்கலையில் மாவீரர் நினைவுத் தூபியில் அஞ்சலி!

மாவீரர் வாரம் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர் தினத்தின் முதல் நாள் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது பல்கலைக்கழக மாணவர்களால் மாவீரர் தூபிக்கு மாலை...

Read moreDetails

பண்டிகைக் காலங்களில் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்படும் – உற்பத்தியாளர்கள்

முட்டை உற்பத்தி 50 சதவீதமாக குறைந்துள்ளதாக தேசிய கால்நடை உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும்போதே  உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் அழைப்பாளர் சுஜீவ...

Read moreDetails

கொழும்பில் வீதி விளக்குகள் மற்றும் போக்குவரத்து சமிக்ஞைகள் செயலிழக்கும் அபாயம்!

கொழும்பில் வீதி விளக்குகள் மற்றும் போக்குவரத்து சமிக்ஞை முறைமைகள் செயலிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. நிலுவையில் உள்ள 15 மில்லியன் ரூபாய் மின்சார கட்டணத்தை...

Read moreDetails

தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு விக்கிரமசிங்க-சம்பந்தன் உடன்படிக்கை வேண்டும் – சாணக்கியன்

தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு விக்கிரமசிங்க – சம்பந்தன் ஒப்பந்தத்தை செய்து, அதனூடாக நிரந்தர அரசியல் தீர்வை வழங்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற...

Read moreDetails

பசிலுக்கு விஐபி சிகிச்சை, பொலிஸ் ஆணைக்குழு தலைவரின் வரவேற்பு – சபையில் எதிர்க்கட்சி கேள்வி

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச இலங்கை வந்தடைந்தவுடன் அவருக்கு வழங்கப்பட்ட விசேட சலுகைகள் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று சபையில் கேள்வி எழுப்பினர். நேற்று ஞாயிற்றுக்கிழமை கட்டுநாயக்க...

Read moreDetails
Page 2651 of 4494 1 2,650 2,651 2,652 4,494
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist