இலங்கை

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவின் உறுப்புரிமை நீக்கம்!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் கட்சியிலிருந்து விலகிய அனைத்து உறுப்பினர்களினதும் உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது. இன்று (திங்கட்கிழமை)...

Read moreDetails

மலையக மக்களின் பிரச்சினையை ஐ.நா வரை கொண்டுசென்றுள்ளோம் – இராதாகிருஷ்ணன்

"மக்களிடம் வாக்குகளைப்பெற்றுவிட்டு நாம் சும்மா இருக்கவில்லை. நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் மக்களுக்காக செயற்படுகின்றோம். குரல் எழுப்புகின்றோம். மலையக மக்களின் பிரச்சினையை ஐக்கிய நாடுகள்சபைவரை இன்று கொண்டுசென்றுள்ளோம்." -...

Read moreDetails

QR முறைமையை நீக்குவதற்கான எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை – கஞ்சன

எரிபொருள் விநியோகத்தை முகாமை செய்யும் QR குறியீட்டு முறைமையை நீக்குவதற்கு தற்போது எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லையென எரிசக்தி, மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். QR குறியீட்டு...

Read moreDetails

விசுவமடு பகுதியில் மாவீரர்களின் பெற்றோர்களுக்கு கௌரவம்!

விசுவமடு பகுதியில்  மாவீரர்களின் பெற்றோரை கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது. வடமாகாணத்தில் பல பகுதிகளிலும் மாவீரர்களின் பெற்றோர்கள் கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்றைய தினம்...

Read moreDetails

வவுனியாவில் போலி நாணயதாள் புழக்கத்தில்!

வவுனியாவில் போலி 5000 ரூபா தாள்கள் புழக்கத்தில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓமந்தை பகுதியில் உள்ள ஏரிபொருள் நிரப்பு நிலையம், மரக்கறி விற்பனை நிலையம் மற்றும் வீதியோர வியாபாரத்தில்...

Read moreDetails

பேருவளையில் சர்வதேச கடற்றொழிலாளர் தினம்!

பேரலைகள் போன்ற சவால்களை எல்லாம முறியடித்த அமைச்சர் டக்ளஸின் தலைமையில், பேரலைகளின் சக்தி எனும் தொனிப் பொருளில் சர்வதேச கடற்றொழிலாளர் தினம் கொண்டாடப்படுவது மகிழ்ச்சி அளிக்கின்றது என்று...

Read moreDetails

பசிலை வரவேற்க கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்லவில்லை – பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர்

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவை தான் வரவேற்க கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்லவில்லை என பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் சந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். தான் அப்போது கட்டுநாயக்காவில்...

Read moreDetails

உல்லாசப் பயணிகளுடனான ஒன்பது பயணிகள் கப்பல்கள் நாட்டுக்கு வர திட்டம் – நிமல் சிறிபால டி சில்வா

உல்லாசப் பயணிகளுடனான ஒன்பது பயணிகள் கப்பல்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இலங்கை துறைமுகங்களை வந்தடையத் திட்டமிடப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி...

Read moreDetails

யாழில் போசாக்கு கண்காட்சி

யாழ்ப்பாணம் – கோண்டாவிலில் அமைந்துள்ள நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் போசாக்கு கண்காட்சி இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றது. பொருளாதார நெருக்கடி காரணமாக கர்ப்பிணிகள் மற்றும்...

Read moreDetails

மீனவர்களுக்கு தீர்வு கோரி சபையின் நடுவில் அமர்ந்து திலிப் வெத ஆராய்ச்சி போராட்டம்!

நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடியான சூழ்நிலையில், மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் என தெரிவித்து, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெத...

Read moreDetails
Page 2650 of 4494 1 2,649 2,650 2,651 4,494
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist