இலங்கை

நாரம்மல துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தவருக்கு 1 மில்லியன் நட்டஈடு :பொலிஸ் உப பரிசோதகர் பணி நீக்கம்

நாரம்மலையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த லொறி சாரதியின் உறவினர்களுக்கு பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஒரு மில்லியன் ரூபாவை நட்டஈடாக வழங்கியுள்ளார். இதேவேளை,...

Read more

14,000 ஆயிரம் கால்நடை பண்ணைகளுக்கு பூட்டு

  இலங்கையில் 14,000 கால்நடை பண்ணைகள் பல்வேறு காரணங்களால் அண்மையில் மூடப்பட்டுள்ளதாக அரசாங்கக் கணக்குகள் தொடர்பான நாடாளுமன்றக் குழு அல்லது கோபா குழுவில் தெரியவந்துள்ளது. இவ்வாறு மூடப்பட்டுள்ள...

Read more

இலங்கை அகதிகளுக்கு சர்வதேச கடவுச்சீட்டு!

40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் தஞ்சமடைந்து அகதிகளாக வாழ்ந்துவரும் இலங்கையின் வடக்கு - கிழக்கைச் சேர்ந்த அகதிகளுக்கு சர்வதேச கடவுச்சீட்டு சென்னையில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் ஜனாதிபதி...

Read more

வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு!

நாட்டில் இன்றும்  கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களில்  மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை வட மாகாணம் மற்றும்...

Read more

இந்தியவாழ் இலங்கை அகதிகளுக்கு சர்வதேச அங்கிகாரமிக்க கடவுச்சீட்டு!

சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில்  அகதிகளாக வாழ்ந்து வரும்  இலங்கையர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டுதலின்கீழ் சர்வதேச கடவுச்சீட்டு இன்று (19) சென்னையில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது....

Read more

குருணாகல் – நாரம்மல சம்பவம் : சந்தேகநபருக்கு விளக்கமறியல்!

குருணாகல் - நாரம்மல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாகக் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (வெள்ளிக்கிழமை) நாரம்மல நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, எதிர்வரும் 23 ஆம் திகதிவரை...

Read more

சர்வதேச தரத்தில் இலங்கையிலும் புதிய சட்டங்கள் : அமைச்சர் விஜயதாச!

சர்வதேச தரத்திற்கு ஏற்ப இலங்கையில் புதிய சட்டங்களை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்....

Read more

பொருளாதாரத்தின் மீட்சி குறைந்த மட்டத்திலேயே உள்ளது : சர்வதேச நாணய நிதியம்!

இலங்கையின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மையுடன் காணப்பட்டாலும் பொருளாதாரத்தின் மீட்சி என்பது குறைந்த மட்டத்திலேயே காணப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கைக்கு மேற்கொண்டிருந்த...

Read more

இலங்கையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நோய் : WHO வாழ்த்து

இலங்கையில் ஹெபடைடிஸ் பி அதாவது கல்லீரல் அழற்சி கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழு நடத்திய ஆய்வில் இது உறுதி...

Read more

நாடு முழுவதும் பேரணிகள்- ஐக்கிய மக்கள் சக்தி!

நாடு முழுவதும் அரசாங்கத்துக்கு எதிரான பேரணிகளை நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பேரணியானது வற் வரி அதிகரிப்பு, வாழ்க்கைச் செலவுகள் அதிகரிப்பு,...

Read more
Page 271 of 3170 1 270 271 272 3,170
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist