கத்திரி வெயில் இன்று ஆரம்பமாகிறது.
2024-05-04
இந்த வருடத்தில் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு மேலதிக வாழ்வாதாரத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் ஐந்து மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சு...
Read moreமட்டக்களப்பில் இருந்து கொழும்பிற்கான கடுகதி புகையிரதத்திலுள்ள சிற்றுண்டிச்சாலையில் பாதுகாப்பில்லாமல் உணவை விற்பனை செய்தமை தொடர்பாக அதன் உரிமையாளருக்கு எதிராக பொது சுகாதார பரிசோதகர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில்...
Read moreகிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் இன்று (புதன்கிழமை) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து யாழிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த அரச...
Read moreநாடாளுமன்ற வீதியில் இன்று (புதன்கிழமை) நடத்த திட்டமிடப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணிகளை தடுக்க பொலிஸார் நீதிமன்ற உத்தரவைப் பெற்றுள்ளனர். குறித்த ஆர்ப்பாட்டம் சோசலிச இளைஞர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர்...
Read moreமோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் உரிமையாளரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட கார்களை பயன்படுத்தும் வாகன உரிமையாளர்கள் தமது பதிவை கூடிய விரைவில் மாற்றுமாறு மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம்...
Read moreஅமைச்சர்களான மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று (செவ்வாய்கிழமை) உயர் நீதிமன்றில் நிறைவடைந்துள்ளது. கட்சியில் இருந்து நீக்கி...
Read moreவரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் நாளை (புதன்கிழமை) நடைபெறவுள்ளது. இதன்படி நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய மகா...
Read moreகம்பஹா - மல்வத்துஹிரிபிட்டிய - கஹதான ஸ்ரீ ஞானராம விகாரையில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி பிக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு சுட்டு கொல்லப்பட்டவர் வெலிவேரிய கெஹல்கந்த பிரதேசத்தில்...
Read moreநாளை (24) காலை 8 மணி முதல் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. ஜனவரி மாத சம்பளத்துடன் 35,000 ரூபாவால்...
Read moreகடந்த ஆண்டு ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட நிர்வாண புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டன என பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று இணைய...
Read more© 2021 Athavan Media, All rights reserved.