இலங்கை

பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் : புதிய முறைப்பாட்டு இலக்கம் அறிமுகம்!

பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் குறித்து முறைப்பாடுகளை பதிவு செய்வதற்கு தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் குறித்து...

Read more

ஜனாதிபதிக்கு எதிர்ப்பு : வவுனியாவில் சிலருக்கு நீதிமன்றம் தடையுத்தரவு!

ஜனாதிபதியின் வடக்கு விஜயத்தின் போது அவருக்கு எதிராக போராட்டம் இடம்பெறலாம் என்ற சந்தேகத்தில் வவுனியாவில் சிலருக்கு நீதிமன்றம் ஊடாக தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது. வவுனியாவிற்கான அபிவிருத்தி குழு...

Read more

நாட்டைப் பற்றி சிந்திக்கும் தரப்பினர் ஒன்றிணைவு : சஜித் பிரேமதாச!

நாட்டைப் பற்றி சிந்திக்கும் அனைவரும் ஒன்றிணையவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தயாஸ்ரித திசேரா இணைந்து கொள்ளும்...

Read more

யாழிற்கு ஜனாதிபதி விஜயம்: மூவர் கைது

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விஜயத்தை முன்னிட்டு யாழில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக யாழ்ப்பாண மாவட்ட செயலக வளாகம் சுற்றியுள்ள பகுதிகள் வீதிகளில் வீதித்தடைகள் போடப்பட்டுள்ளதோடு அப்பகுதிகளில் விசேட...

Read more

பெண்கள் மற்றும் சிறுவர்களைப் பாதுகாக்க விசேட நடவடிக்கை!

பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைச் சம்பவங்களைத் தடுக்கும் விதமாக பொலிஸாரினால்  ”109 ” என்ற அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் குறித்த தொலைபேசி...

Read more

தனியார் வகுப்புகளுக்குத் தடை!

வடமேல் மாகாண பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களிடம் இருந்து பணம் வசூலித்து தனியார் வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவதற்கு தடைவிதித்து வடமேல் மாகாண கல்வி அமைச்சு  சுற்றறிக்கையொன்றை...

Read more

வவுனியா விவசாய நிலங்களில் பூச்சித் தாக்கம் அதிகரிப்பு!

வவுனியா மாவட்டத்தில் நெற்செய்கைகளில் வண்ணத்துப் பூச்சியை போன்ற ஒரு பூச்சி இனம் நோயைப் பரப்பி வருவதாகவும் இதன் காரணமாக தமது செய்கை பெரும் பாதிப்பை அடைந்து வருவதாகவும்...

Read more

மக்கள் தற்பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பது சிறந்தது-சுகாதார சேவைகள் பணிப்பாளர்!

பொதுமக்கள் கொவிட் தற்பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பது சிறந்தது என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார் எனவே யாழ்ப்பாணத்திலும் பொதுமக்கள் தற்காப்பு நடைமுறைகளை பின்பற்றுவதன்...

Read more

யாழில் கரையொதுங்கிய மர்மப் பொருளால் பரபரப்பு!

யாழ் உடுத்துறை பகுதியிலுள்ள, அரசடி முருகன் கோயில் அருகே  மர்மப் பொருளொன்று  சற்றுமுன் கரையொதுங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மர்மப் பொருளை பார்வையிடுவதற்கு ஏராளமான மக்கள் அங்கு வருகை...

Read more

யாழில் அதிகரித்து வரும் காணி மோசடிகள்

யாழில் கடந்த சில மாதங்களில் 5 நொத்தாரிசுகள் காணி மோசடியில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக காணிமோசடிகள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன. குறிப்பாக கடந்த சில...

Read more
Page 301 of 3171 1 300 301 302 3,171
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist