7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!
2024-05-19
கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் நீர்ப்பாசனத்தின் கீழ் 17ஆயிரத்து 610 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான கூட்டம் நேற்று (வியாழக்கிழமை) கிளிநொச்சி மாவட்ட அரசாங்க...
Read moreகாணி அளவீடுகளை விரைவுபடுத்தவும் அவற்றை ஒழுங்குபடுத்தும் நோக்கிலும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடமாடும் சேவையை நாடு முழுவதும் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என காணி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன...
Read moreவலப்பனை பிரதேச சபையின் உறுப்பினர் தமிழ்மாறன் ஜனார்த்தனை, உடனடியாகக் கைதுசெய்யுமாறு வலியுறுத்தி, இராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புரூக்சைட் சில்வர்கண்டி தோட்ட மக்கள், இன்று (வெள்ளிக்கிழமை) காலை...
Read moreபாடசாலை பாடத்திட்டத்தில் சட்டத்தை ஒரு பாடமாக உள்ளடக்குவதற்குப் பொருத்தமான பொறிமுறையொன்றைத் தயாரிக்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற உப குழு அதன் அறிக்கையை இரண்டு மாதங்களில் ஆலோசனைக் குழுவுக்கு வழங்கத்...
Read moreவவுனியாவில் 'வவுனியாக் குளம் சுற்றுலா மையம்' என்ற பெயரில் குளம் ஆக்கிரமிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்தக் கோரி சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்று முன்னெடுகக்கப்பட்டுள்ளது. வவுனியா குளத்திற்கான மக்கள் செயலணியின்...
Read moreதமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் மூத்த மகன் மீது வீடு புகுந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றுள்ளதுடன் நான்கு...
Read moreயாழ்ப்பாணம் - புத்தூர் பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படவிருந்த அகழ்வுப் பணிகள் மக்களின் கடும் எதிர்ப்பையடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியான புத்தூருக்கு,...
Read moreநாடளாவிய ரீதியில் அதிகரித்து வரும் வாகன விபத்துக்களை குறைப்பதற்காகவும் வாகனங்களில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் முகமாகவும் போக்குவரத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசேட கண்கானிப்பு நடவடிக்கையானது...
Read moreமட்டக்களப்பு மாநகர மேயரால், ஆணையாளருக்கு எதிராக தடை எழுத்தாணை கோரி மட்டக்களப்பு நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிலையில்,...
Read moreஒக்ஸ்போர்ட் - அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் எதிர்வரும் 10ஆம் திகதி முதல் வழங்கப்படவுள்ளது. இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். கொரோனா தடுப்பூசி...
Read more© 2021 Athavan Media, All rights reserved.