இலங்கை

இலங்கைக்கு வரவுள்ள ஒட்சிசன் அடங்கிய கொள்கலன்கள் அடங்கிய கப்பல்!

இலங்கைக்கு தேவைாயான ஒட்சிசனை இந்தியாவில் இருந்து கொண்டு வருவதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. சென்னை துறைமுகத்தில், கடற்படைக்கு சொந்தமான கப்பலில், ஒட்சிசன் அடங்கிய கொள்கலன்களை ஏற்றும்...

Read moreDetails

ஆசிரியர்களின் சம்பள விவகாரம்: நிதியமைச்சிடம் அறிக்கை சமர்ப்பிக்க நடவடிக்கை

அதிபர் மற்றும் ஆசிரியர்களின் சம்பள விவகாரம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்காக அமைச்சரவை உப குழுவினால் தொகுக்கப்பட்ட முன்மொழிவுகள் அடங்கிய அறிக்கை, நிதியமைச்சில் இன்று (வெள்ளிக்கிழமை) சமர்ப்பிக்கப்படவுள்ளது....

Read moreDetails

இலங்கையில் ஏற்பட்டுள்ள கொரோனா உயிரிழப்புக்கள் மற்றும் தொற்றுக்கு உள்ளானோர் தொடர்பான முழுமையான விபரம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 186 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய இலங்கையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 790 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை புதிதாக...

Read moreDetails

டெல்டா தொற்றின் புதிய திரிபுகள் குறித்த அறிக்கை நாளை வெளியீடு

நாட்டில் பரவி வரும் கொரோனா வைரஸின் டெல்டா தொற்றின் புதிய திரிபுகள் தொடர்பாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பரிசோதனை அறிக்கை நாளைய தினம் வெளியிடப்படவுள்ளது. குறித்த பரிசோதனைகளை...

Read moreDetails

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 62 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தில் கைதானோரில், 62 பேருக்கு மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு மட்டக்களப்பு மாவட்ட...

Read moreDetails

நாட்டை முடக்குமாறு மகாநாயக்க தேரர்களும் ஜனாதிபதியிடம் கோரிக்கை

நாட்டை குறைந்தது ஒரு வாரத்துக்கு முழுமையாக முடக்குமாறு மல்வத்து மற்றும் அஸ்கிரி பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளனர். பௌத்த பீடங்களின் ஆலோசனையை மதித்து ஆட்சியை முன்னெடுக்கும்...

Read moreDetails

இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுடன் மீண்டும் நேரடி விமான சேவையை ஆரம்பிக்கும் குவைத்

இலங்கை, இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், பங்களாதேஷ், எகிப்து ஆகிய நாடுகளுடன் மீண்டும் நேரடி விமான சேவையை ஆரம்பிப்பதற்கு குவைத் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நேற்று ( புதன்கிழமை) நடைபெற்ற...

Read moreDetails

கொழும்பு நகரத்திலுள்ள வர்த்தக நிலையங்களை மூடுமாறு கொழும்பு மேயர் கோரிக்கை

நாட்டில் சடுதியாக அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் முகமாக கொழும்பு நகரத்திலுள்ள வர்த்தக நிலையங்களை உடனடியாக மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கொழும்பு மேயர் ரோஸி...

Read moreDetails

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2 ஆயிரத்து 188 பேர் குணமடைவு!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2 ஆயிரத்து 188 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (வியாழக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா...

Read moreDetails

நாட்டை முடக்குமாறு அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகள் ஜனாதிபதிக்கு கோரிக்கை கடிதம்

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் சடுதியாக அதிகரித்து வருகின்றமையினால் மூன்று வாரங்களுக்காவது நாட்டை முடக்குவதற்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகள்...

Read moreDetails
Page 4039 of 4492 1 4,038 4,039 4,040 4,492
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist