இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!
2025-12-25
இலங்கைக்கு தேவைாயான ஒட்சிசனை இந்தியாவில் இருந்து கொண்டு வருவதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. சென்னை துறைமுகத்தில், கடற்படைக்கு சொந்தமான கப்பலில், ஒட்சிசன் அடங்கிய கொள்கலன்களை ஏற்றும்...
Read moreDetailsஅதிபர் மற்றும் ஆசிரியர்களின் சம்பள விவகாரம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்காக அமைச்சரவை உப குழுவினால் தொகுக்கப்பட்ட முன்மொழிவுகள் அடங்கிய அறிக்கை, நிதியமைச்சில் இன்று (வெள்ளிக்கிழமை) சமர்ப்பிக்கப்படவுள்ளது....
Read moreDetailsஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 186 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய இலங்கையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 790 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை புதிதாக...
Read moreDetailsநாட்டில் பரவி வரும் கொரோனா வைரஸின் டெல்டா தொற்றின் புதிய திரிபுகள் தொடர்பாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பரிசோதனை அறிக்கை நாளைய தினம் வெளியிடப்படவுள்ளது. குறித்த பரிசோதனைகளை...
Read moreDetailsஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தில் கைதானோரில், 62 பேருக்கு மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு மட்டக்களப்பு மாவட்ட...
Read moreDetailsநாட்டை குறைந்தது ஒரு வாரத்துக்கு முழுமையாக முடக்குமாறு மல்வத்து மற்றும் அஸ்கிரி பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளனர். பௌத்த பீடங்களின் ஆலோசனையை மதித்து ஆட்சியை முன்னெடுக்கும்...
Read moreDetailsஇலங்கை, இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், பங்களாதேஷ், எகிப்து ஆகிய நாடுகளுடன் மீண்டும் நேரடி விமான சேவையை ஆரம்பிப்பதற்கு குவைத் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நேற்று ( புதன்கிழமை) நடைபெற்ற...
Read moreDetailsநாட்டில் சடுதியாக அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் முகமாக கொழும்பு நகரத்திலுள்ள வர்த்தக நிலையங்களை உடனடியாக மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கொழும்பு மேயர் ரோஸி...
Read moreDetailsகொரோனா தொற்றில் இருந்து மேலும் 2 ஆயிரத்து 188 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (வியாழக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா...
Read moreDetailsகொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் சடுதியாக அதிகரித்து வருகின்றமையினால் மூன்று வாரங்களுக்காவது நாட்டை முடக்குவதற்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகள்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.