இலங்கை

பசிலின் நாடாளுமன்ற வருகை சட்டவிரோதமானதல்ல – ரணில்

பசில் ராஜபக்ஷவின் நாடாளுமன்ற வருகை சட்டவிரோதமானதல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் சட்ட வல்லுனர்கள் இதை தெரிவித்துள்ள நிலையில் அவரது...

Read moreDetails

பயிர்ச்செய்கையில் ஏற்பட்டுள்ள நோய் தாக்கத்தினால் கிளிநொச்சி விவசாயிகள் பாதிப்பு

சிறுபோக பயிர்ச்செய்கையில் ஏற்பட்டுள்ள பல்வேறு விதமான நோய் தாக்கத்தினால் கிளிநொச்சி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய செய்கை பண்ணப்பட்டு உள்ள பயிர்கள் இரண்டு மாதம் கடந்துள்ள நிலையில் பங்கஸ்...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் ஒரு தொகை வெடிமருந்துகள் மீட்பு

யாழ்ப்பாணம்- குருநகர் பகுதியில் ஒரு தொகுதி வெடி மருந்துக்களை இராணுவத்தினர் மீட்டுள்ளனர். குருநகர் பகுதியில் சட்டவிரோதமாக வெடிபொருட்கள் கையாளப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் திடீர்...

Read moreDetails

இலங்கையில் நேற்று 160,622 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டன !

இலங்கையில் நேற்று மாத்திரம் 160,622 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. சினோபோர்ம் தடுப்பூசியின் முதல் டோஸ் 40,110 பேருக்கு செலுத்தப்பட்டதாகவும் இரண்டாவது டோஸ் 10,083...

Read moreDetails

கிளிநொச்சியில் இஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி போராட்டம்

கிளிநொச்சியில் இஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி போராட்டமொன்று இன்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி- பாரதிபுரம், சூசைபிள்ளை கடை சந்தியில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது போராட்டக்காரர்கள், 'பள்ளி...

Read moreDetails

கல்முனையில் சினோபாம் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு முன்னெடுப்பு

கல்முனை பிராந்தியத்தில் சினோபாம் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு இன்று (சனிக்கிழமை) காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் வழிகாட்டலுக்கமைய...

Read moreDetails

ரிஷாட்பதியுதீனின் மனைவி உள்ளிட்டோரை 48 மணி நேரம் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

ரிஷாட்பதியுதீனின் மனைவி, அவரது தந்தை, சகோதரர் மற்றும்  தரகர் உட்பட நால்வரையும் 48 மணி நேரம் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. விசாரணைகளின் பின்னர் அவர்களை எதிர்வரும்...

Read moreDetails

மணல் கடத்தல்காரர்கள் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு- யாழ்ப்பாணத்தில் சம்பவம்

யாழ்ப்பாணம்- அரியாலை, பூம்புகாரில் உழவு இயந்திரத்தின் ஊடாக மணல் கடத்தலில் ஈடுபட்டோரை பொலிஸார் இடைமறித்தப்போது, அவர்கள் நிறுத்தாமல் சென்றமையினால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதன்போது உழவு இயந்திரம்...

Read moreDetails

திருகோணமலையில் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் வன்முறைகளுக்கு எதிராக போராட்டம்

சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் வன்முறைகளுக்கு எதிராக திருகோணமலை- அனுராதபுர சந்தியில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று (சனிக்கிழமை)  முன்னெடுக்கப்பட்டது. திருகோணமலை பெண்கள் குழுக்களின் ஒன்றிணைவுடன் சுகாதார...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் கிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி போராட்டம்

யாழ்ப்பாணத்தில் டயகம சிறுமியான கிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது....

Read moreDetails
Page 4103 of 4488 1 4,102 4,103 4,104 4,488
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist