இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
2025-12-23
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 52 ஆயிரத்து 710 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 1,593 பேர் வெளிநாடுகளில் இருந்து தயக்கம் திரும்பிவர்கள்...
Read moreDetailsகொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவை அமைப்பதற்கான சட்டமூலம் சட்டம், நிறைவேற்று அல்லது நீதித்துறைக்கு சவாலாக அமையாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடக...
Read moreDetailsதடைசெய்யப்பட்ட 11 இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளுக்கு சொந்தமான அனைத்து சொத்துக்களையும் அரசாங்கம் பறிமுதல் செய்யும் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று...
Read moreDetailsதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள் உருவாக்கும் முயற்சியில் குழுக்களை அமைத்துச் செயற்பட்டனர் என்ற சந்தேகத்தின் பேரில், நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (சனிக்கிழமை) அதிகாலை, யாழ்ப்பாணம்-...
Read moreDetailsவவுனியா- கண்டி வீதிக்கருகிலுள்ள வலயக்கல்வி அலுவலகத்திற்கு முன்பாக மருமகன் மேற்கொண்ட கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் அவரது மாமியார் மற்றும் மச்சான் ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக...
Read moreDetailsஅரசியலில் பிரவேசிக்கும் எண்ணம் ஒருபோதும் என்னிடம் கிடையாதென வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார். வேலன் சுவாமிகளை முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்குவதற்கு முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட சிலரினால் கலந்துரையாடல்...
Read moreDetailsதுறைமுக நகரம் ஒரு “சீன காலனியாக” மாறும் என்று அரசாங்க தரப்பு உறுப்பினர்கள் வெளியிட்டுள்ள கருத்துக்கள் ஆதாரமற்றவை என நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால்...
Read moreDetailsகொரோனா தொற்றுக்கு மத்தியில் சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் பொதுமக்கள் நடந்துகொண்ட விதம் வருத்தமளிப்பதாக தலைமை தொற்றுநோயியல் நிபுணர் சுதத் சமரவீர கவலை வெளியிட்டுள்ளார். பொதுமக்களின் இந்த நடத்தைகளின்...
Read moreDetailsஇலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 237 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்து. அதன்படி வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பிய 78 பேருக்கும் களுத்துறையில் 23 பேருக்கும்...
Read moreDetailsநீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் சிறை தண்டனை அனுபவித்துவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை, அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நேரில் சென்று பார்வையிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.