• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

துறைமுக நகரம் ஒரு சீன காலனியாக மாறும் என்பதில் உண்மையில்லை – கப்ரால்

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2021/04/17
in இலங்கை, முக்கிய செய்திகள்
76 0
A A
0
சுகாதார அமைச்சுடன் கலந்துரையாடி அழகுசாதனப் பொருட்களின் இறக்குமதி குறித்து முடிவு – கப்ரால்
33
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

துறைமுக நகரம் ஒரு “சீன காலனியாக” மாறும் என்று அரசாங்க தரப்பு உறுப்பினர்கள் வெளியிட்டுள்ள கருத்துக்கள் ஆதாரமற்றவை என நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

முன்மொழியப்பட்ட குறித்த சட்டம் ஒட்டுமொத்த பொருளாதாரத்திற்கு ஒரு திருப்புமுனையாக கருதுவதாகவும், நாட்டின் நலன்களைப் பாதுகாப்பதற்கும் உள்ளூர் சட்டங்களின் கீழ் இணங்குவதை உறுதி செய்வதற்கு போதுமான பாதுகாப்பு கட்டமைப்புக்கள் உள்ளன என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

துறைமுக நகர ஆணைக்குழுவின் செயற்பாடுகள் மூலம் தேசிய நலன்களைப் பாதுகாப்பதை உறுதி செய்வதற்கு பரந்த அளவிலான அதிகாரங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கொண்டிருப்பதாகவும் அஜித் நிவார்ட் கப்ரால் கூறியுள்ளார்.

இலங்கையின் கடன், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விகிதம் 98% ஆக உயர்ந்து வருவதால், அடுத்த சில ஆண்டுகளில் அதிக கடன் திருப்பிச் செலுத்த வேண்டிய நிலையில் துறைமுக நகரத்தின் பொருளாதார திட்டம் அவசியமானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகவே குறித்த சட்டமூலம் இலங்கை அரசியலமைப்பிற்கு முரணானது என தாங்கள் நம்பவில்லை என்றும் உயர் நீதிமன்றமும் அதை அவதானிக்கும் என நம்புவதாகவும் அஜித் நிவார்ட் கப்ரால் கூறியுள்ளார்.

Tags: Ajith Nivard Cabraalஅஜித் நிவார்ட் கப்ரால்
Share13Tweet8Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்த முச்சக்கரவண்டி சாரதிகளுக்கே எரிபொருள் – முக்கிய அறிவிப்பு வெளியானது!
இலங்கை

எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது!

2022-08-19
மின் கட்டணம் 500 வீதத்தால் அதிகரிக்கும் அறிகுறி?
இலங்கை

கடந்த இரண்டு மாதங்களில் நாட்டின் மின்சார பாவனை குறைந்துள்ளது?

2022-08-19
தமிழகத்தின் பலப்பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு!
இலங்கை

சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்!

2022-08-19
கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த யாழ்.விஜயம்!
Uncategorized

கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த யாழ்.விஜயம்!

2022-08-19
சுகாதார ஊழியர்களுக்கான எரிபொருள் வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தம்!
இலங்கை

பெற்றோலினை 250 ரூபாய்க்கு வழங்க முடியும்?

2022-08-19
மைத்ரிபால சிறிசேன வெளியிட்ட அறிவிப்பு !
இலங்கை

கட்சியின் யாப்பில் திருத்தம் செய்ய தயாராகின்றார் மைத்திரி!

2022-08-19
Next Post
அரசியலில் பிரவேசிக்கும் எண்ணம் ஒருபோதும் கிடையாது- வேலன் சுவாமிகள்

அரசியலில் பிரவேசிக்கும் எண்ணம் ஒருபோதும் கிடையாது- வேலன் சுவாமிகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
கல்முனையில் அரசியல் தலையீட்டினால் சமையல் எரிவாயு வழங்குவதில் முறைகேடு!

அதிக இலாபம் ஈட்டிய நிறுவனமாக லிட்ரோ!

2022-08-07
ஐரோப்பாவிற்கு அனுப்பப்படும் அஞ்சல் பொருட்களுக்கான வரிக்கொள்கையில் திருத்தம்!

அனைத்து உப தபால் அலுவலகங்களும் மூடப்படுகின்றன!

2022-07-28
இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணிக்குள் நுழையும் மற்றொரு தமிழ் வீரர்!

இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணிக்குள் நுழையும் மற்றொரு தமிழ் வீரர்!

2022-08-12
இங்கிலாந்திற்கு விளையாட சென்ற இரண்டு இலங்கையர்கள் மாயம்!

இங்கிலாந்திற்கு விளையாட சென்ற இரண்டு இலங்கையர்கள் மாயம்!

2022-08-03
எரிபொருள் தாங்கிய 5 கப்பல்கள் எதிர்வரும் நாட்களில் நாட்டை வந்தடையும் – எரிபொருள் கூட்டுத்தாபனம்

ஒரு இலட்சம் மெற்றிக் தொன் சுப்பர் டீசல் கப்பல்!!

2022-08-17
பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்த முச்சக்கரவண்டி சாரதிகளுக்கே எரிபொருள் – முக்கிய அறிவிப்பு வெளியானது!

எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது!

2022-08-19
மின் கட்டணம் 500 வீதத்தால் அதிகரிக்கும் அறிகுறி?

கடந்த இரண்டு மாதங்களில் நாட்டின் மின்சார பாவனை குறைந்துள்ளது?

2022-08-19
தமிழகத்தின் பலப்பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு!

சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்!

2022-08-19
கல்வி அமைச்சர் சுசில் பிறேமஜெயந்த யாழ்.விஜயம்!

கல்வி அமைச்சர் சுசில் பிறேமஜெயந்த யாழ்.விஜயம்!

2022-08-19
சுகாதார ஊழியர்களுக்கான எரிபொருள் வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தம்!

பெற்றோலினை 250 ரூபாய்க்கு வழங்க முடியும்?

2022-08-19

Recent News

பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்த முச்சக்கரவண்டி சாரதிகளுக்கே எரிபொருள் – முக்கிய அறிவிப்பு வெளியானது!

எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது!

2022-08-19
மின் கட்டணம் 500 வீதத்தால் அதிகரிக்கும் அறிகுறி?

கடந்த இரண்டு மாதங்களில் நாட்டின் மின்சார பாவனை குறைந்துள்ளது?

2022-08-19
தமிழகத்தின் பலப்பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு!

சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்!

2022-08-19
கல்வி அமைச்சர் சுசில் பிறேமஜெயந்த யாழ்.விஜயம்!

கல்வி அமைச்சர் சுசில் பிறேமஜெயந்த யாழ்.விஜயம்!

2022-08-19
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.