இலங்கை

இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் இரு உயிரிழப்புகள் பதிவு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் இரு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. ஹிரிவடுன்ன மற்றும் கரவெட்டி ஆகிய பகுதிகளிலேயே இந்த...

Read moreDetails

யாழில் மேலும் 25 பேருக்கு கொரோனா உறுதி!

யாழ்ப்பாணத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை...

Read moreDetails

மேலும் 99 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

இலங்கையில் மேலும் 99 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனை அடுத்து கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 95...

Read moreDetails

தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்குமாறு அமெரிக்காவிற்கு உறவுகள் பகிரங்க அழைப்பு!

தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அமெரிக்காவின் தலையீட்டை பகிரங்கமாக அழைப்பதாக, வவுனியாவில் தொடர்போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர். வருடப்பிறப்பான இன்று (புதன்கிழமை) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின்போதே...

Read moreDetails

புத்தாண்டு தினத்தில் நடந்த சோகம் – ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

யாழ்ப்பாணம் மட்டுவிலில் ஒன்றரை வயது குழந்தை மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் குழந்தை உயிரிழந்துள்ளது. வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை 8வயதுடைய  சிறுவன் இயக்கியபோது, மோட்டார்...

Read moreDetails

கிளிநொச்சியில் பதற்றத்தை ஏற்படுத்திருந்த ஆள் இல்லாத கார்!

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இயக்கச்சி பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஆள் இல்லாத கார் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டதால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான...

Read moreDetails

புத்தாண்டை முன்னிட்டு மன்னார் திருக்கேதீஸ்வரர் ஆலயத்தில் விசேட பூஜைகள்

தமிழ்-சிங்கள சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள ஆலயங்களில் இன்று (புதன்கிழமை) காலை முதல் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன. இந்த நிலையில் வரலாற்று சிறப்பு...

Read moreDetails

மன்னாரில் மஞ்சள் கட்டி மூடைகளுடன் 5 பேர் கைது

யாழ்ப்பாணத்தில் இருந்து 1989 கிலோ கிராம் மஞ்சள் கட்டி மூடைகளை மன்னாரிற்கு கடத்தி வந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னாரைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர்களை இன்று (புதன்கிழமை)...

Read moreDetails

தெற்கு அதிவேக வீதியில் 8 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

தெற்கு அதிவேக வீதியில் 8 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தெற்கு அதிவேக வீதியில் தொடங்கொட நுழைவாயிலுக்கு அருகிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது....

Read moreDetails

இலங்கையில் 11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை – வர்த்தமானி அறிவிப்பு வெளியானது

ஐ.எஸ். மற்றும் அல்கொய்தா உட்பட பதினொரு இஸ்லாமிய அமைப்புகளை தடை செய்யும் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றினை நேற்று (புதன்கிழமை, அரசாங்கம் வெளியிட்டுள்ளது. குறித்த அமைப்புகளை தடைசெய்வதற்கான அனுமதியினை...

Read moreDetails
Page 4397 of 4487 1 4,396 4,397 4,398 4,487
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist