இலங்கை

திங்களன்று ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான அமைச்சரவை அறிக்கை கையளிக்கப்படும் !

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட அமைச்சரவை துணைக்குழுவின் அறிக்கை திங்கட்கிழமை ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும்...

Read moreDetails

தொழிற்சங்க ரீதியில் பல பிரச்சினைகளுக்கு நாம் தீர்வுகளை பெற்றுக்கொடுத்துள்ளோம் – ஜீவன்

தொழிற்சங்க ரீதியில் தொழிலாளர்களின் பல பிரச்சினைகளுக்கு நாம் தீர்வுகளை பெற்றுக்கொடுத்துள்ளோம் என இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். கொட்டகலையில் அமைந்துள்ள சீல்.எல்.எப் கேட்போர் கூடத்தில் இன்று...

Read moreDetails

போர்ச் சூழலில் துன்பங்களைச் சுமந்துநின்ற மக்களுக்கு உதவியவர்- ஆயர் இராயப்பு ஜோசப் மறைவு குறித்து பிரதமர்

மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் மறைவு குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இரங்கல் தெரிவித்துள்ளார். குறித்த இரங்கல் செய்தியில், “மன்னார் மறை...

Read moreDetails

இராயப்பு ஜோசப் ஆண்டகையின் மறைவு: கிளிநொச்சியில் துக்க தினத்துக்கு அழைப்பு!

மறைந்த ஆயர் இராயப்பு ஜோசப்பிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கிளிநொச்சியில் துக்க தினத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை கறுப்புக் கொடிகள் கட்டி துக்க தினம் கடைப்பிடிக்குமாறு...

Read moreDetails

காத்தான்குடியில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் இருவர் கைது

காத்தான்குடியில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் ஹாபிசம் மற்றும் இஸ்லாமிய தீவிரவாதத்தை பரப்பியதற்காக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு...

Read moreDetails

பொலிஸார் மக்கள் மீது மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டும் – துமிந்த

சட்டத்தை மீறுபர்களை கைது செய்து அபராதம் விதிப்பது பொலிஸாரின் ஒரே கடமை அல்ல என இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். பொலிஸ் துறையிலும் தவறிழைக்கும் அதிகாரிகளுக்கு...

Read moreDetails

எதிர்வரும் திங்கட்கிழமை மன்னாரில் துக்க தினம் அனுஸ்டிக்குமாறு வேண்டுகோள்!

மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்களின் இறுதி அடக்க நாளான எதிர்வரும் திங்கட்கிழமை மன்னார் வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களை மூடி...

Read moreDetails

ஆயர் பெருந்தகையை சிரம் தாழ்த்தி அஞ்சலிக்கிறோம்- தமிழ் அரசியல் கைதிகள்

முன்னாள் ஆயர் கலாநிதி இராயப்பு ஜோசப் ஆண்டகையின் மறைவுக்கு சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமது பெற்றோர், உறவினர்கள் ஊடாக குரலற்றவர்களின் குரல் அமைப்புக்கு...

Read moreDetails

ஜெனீவா அறிக்கைக்கு எதிராக நாங்கள் ஒன்றிணைய வேண்டும் – அமைச்சர் பீரிஸ்

ஜெனீவா தீர்மானங்களுக்கு எதிராக படைவீரர்களை காப்பாற்ற மற்றும் நாட்டின் சுதந்திரத்தையும் இறையாண்மையையும் பாதுகாப்பதற்காக ஒரு நாடாக இலங்கையர்கள் ஒன்றுபட வேண்டும் என அரசாங்கம் அறிவிப்பு விடுத்துள்ளது. பத்தரமுல்லையில்...

Read moreDetails

மட்டு. புனித மரியாள் பேராலயத்தில் புனித வெள்ளி திருச்சிலுவைப்பாதை வழிபாடு!

மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் வருடாந்த திருச்சிலுவைப் பாதை திருப்பவணி நிகழ்வு பேராலய பங்குத் தந்தை அருட்பணி ஜோர்ஜ் ஜீவராஜ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இயேசுவின்...

Read moreDetails
Page 4416 of 4470 1 4,415 4,416 4,417 4,470
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist