இலங்கை

வங்கி அட்டை முலம் பேருந்து கட்டணம் செலுத்தும் திட்டம் நாளை முதல் நடைமுறை!

வங்கி அட்டைகளை பயன்படுத்தி பேருந்து பயணச் சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளும் வசதி நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. இதற்கான ஆரம்ப விழா நாளை காலை மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து...

Read moreDetails

இனவாதத்தை ஒழிக்க, உங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம் – மனோகணேசன் தெரிவிப்பு!  

நாட்டில் இனவாதத்தை இல்லாமல் செய்வதற்கு அரசாங்கம் எடுக்கின்ற நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என ஜனாதிபதியிடம் எடுத்துரைத்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ...

Read moreDetails

வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகார பகிர்வு குறித்து விசேட கலந்துரையாடல்!

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகார பகிர்வை வலியுறுத்திய கலந்துரையாடல் இன்று யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில்...

Read moreDetails

கடுகன்னாவையில் இடம்பெற்ற மண்சரிவு – உயிரிழப்பு எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு!

பஹல கடுகன்னாவ, கனேதென்ன பகுதியில் இடம்பெற்ற மண்சரிவு அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த மேலும்...

Read moreDetails

கடந்தகால ஊடக அடக்குமுறைகளுக்கு நீதிவேண்டும் – நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன்

கடந்த போர்க்காலத்தில் இடம்பெற்ற ஊடக படுகொலைகள் உள்ளிட்ட ஊடக அடக்குமுறைகளுக்கு இந்த அரசு நீதியைப் பெறுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் அந்தணி லலித் ஷிரான் குணரத்ன நியமனம்!

பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசே வெளிநாட்டுக்கு விஜயம் செய்துள்ள நிலையில் பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி அந்தணி லலித் ஷிரான் குணரத்ன நியமனம்...

Read moreDetails

கடுகன்னாவையில் இடம்பெற்ற மண்சரிவில் மேலும் ஒருவர் பலி – ஒருவர் உயிருடன் மீட்பு!

இன்று (22) முற்பகல் பஹல கடுகன்னாவ பகுதியில் ஏற்பட்ட மணிசரிவில் இடிபாடுகளில் சிக்கியிருந்த ஆணொருவர் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டநிலையில் அங்கு அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி உயிரிழப்பின் எண்ணிக்கை...

Read moreDetails

யாழ் – குருநகர் கடலில் இருந்து சிறுவனின் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணம் குருநகர் கடல் பகுதியிலிருந்து சிறுவனின் சடலம் ஒன்று பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த ஜோர்ஜ் ஸ்ரிபன் மதிவாணன் என்ற 17 வயதான சிறுவனே இவ்வாறு...

Read moreDetails

கொட்டகலை ஸ்டோனிகிலிப்ஸ் தோட்டத்தில் மண்சரிவு !

மத்திய மலைநாட்டில் தற்போது பெய்து வரும் பலத்த மழை காரணமாக நேற்று (21) மாலை 6.00 மணியளவில் கொட்டகலை ஸ்டோனிகிலிப் தோட்டத்தில் இரண்டு இடங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன....

Read moreDetails

யாழில் 1000 போதைமாத்திரைகளுடன் நால்வர் கைது!

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் 1,000 போதை மாத்திரைகளுடன் நால்வர் நேற்று (21) யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்படி போதைப்பொருட்கள் பாடசாலை மாணவர்களுக்கு விற்பனையாகவிருந்த நிலையில் பொலிஸாரால்...

Read moreDetails
Page 67 of 4488 1 66 67 68 4,488
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist