இலங்கை

13 ஆவது சட்டத்தை அமுல்படுத்த சர்வதேசம் முன்வர வேண்டும் : தமிழ்த்தரப்பு வலியுறுத்தல்!

நாட்டில் 13 ஆவது சீர்திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு சர்வதேசம் முன் வர வேண்டுமென தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம்...

Read more

யாழ் முச்சக்கர வண்டிகளுக்கு பொலிஸார் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

யாழில் முச்சக்கர வண்டிகளிற்கு டக்சி மீற்றர் பொருத்தப்பட்டு, பொலிஸாரால் ஸ்டிக்கர் ஒட்டப்படுதல் வேண்டும் என யாழ் மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் யருஷ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று...

Read more

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் நிறுத்தம்! (update)

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் பகுதியில் கடந்த வாரம் அடையாளம் காணப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் இன்று முன்னெடுக்கப்பட்ட மேலதிக அகழ்வு பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. குறித்த மனிதப் புதைகுழி தொடர்பில்...

Read more

அதிக சம்பளம் கொடுத்தால் இலஞ்சம் வாங்க மாட்டார்கள் : மஹிந்தானந்த அறிவுரை!

இலஞ்ச - ஊழல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களின் சம்பளத்தை அதிகரித்து வழங்கினால் அவர்கள் வேறு வழிகளில் இலஞசம் பெற மாட்டார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டுள்ளார்....

Read more

பெண்களே அதிகமாக பாலியல் இலஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது : கீதா குமாரசிங்க!

பெண்களே அதிகமாக பாலியல் இலஞ்சம் கொடுக்க வேண்டிய சூழல் நாட்டில் அதிகமாக காணப்படுவதாக  மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று...

Read more

இறால் பண்ணைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பு வாகரை பிரதேசசெயலகப் பிரிவிலுள்ள வட்டுவானில் அமைக்கப்பட்டுள்ள இறால் வளர்ப்பு பண்ணையினை தடுத்து நிறுத்துமாறு கோரி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தெரிவித்து இறால் பண்னைக்கு முன்னால் இன்று...

Read more

பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை

நுவரெலியா - இராகலையில் நெடுங்குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தால், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசித்  தேவைகளையும் பூர்த்தி செய்ய  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும்...

Read more

மீனவ சங்கங்களுக்கு இடையில் விசேட கலந்துரையாடல்!

அகில இலங்கை மீனவ தொழிற்சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும், வடமாகாண மீனவ சங்கங்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் இன்று நடைபெற்றது. இதன்போது எஸ்க்பிரஸ் பேர்ள் கப்பல் பாதிப்பால்...

Read more

யாழ்.பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர்களுக்கு மிரட்டல்!

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் தெரிவுக்கான விசேட பேரவை அமர்வு எதிர்வரும் 12 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ள நிலையில், பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர்களுக்கு அநாமதேயத் தொலைபேசி...

Read more

பொருளாதாரக் குற்றவாளிகள் நாட்டில் சுதந்திரமாகவே உள்ளனர் : அனுரகுமார!

எமது நாட்டில் மிகவும் சுதந்திரமாக இருக்கும் பொருளாதாரக் குற்றவாளிகள் தொடர்பாக எந்த நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய மக்கள் சக்தியின் தலைவருமான அனுரகுமார...

Read more
Page 767 of 3168 1 766 767 768 3,168
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist