இலங்கை

வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு!

ஜிங் கங்கைப் பகுதிக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணி நேரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி பத்தேகம, நயாகம மற்றும் நாகொட பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட ஜிங்...

Read more

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள்!

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார். அந்த வகையில் ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி லலித் ஏகநாயக்க குறித்த ஆணைக்குழுவின் தலைவராக...

Read more

நாடாளுமன்ற செயலாளர் நாயகமாக  குஷானி ரோஹணதீர நியமனம்

நாடாளுமன்ற செயலாளர் நாயகமாக  குஷானி ரோஹணதீர நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால்  குறித்த நியமனம்  வழங்கப்பட்டுள்ளதாக  ஜனாதிபதி  ஊடகப்பிரிவு  தெரிவித்துள்ளது, எதிர்வரும்  23 ஆம்  திகதி  முதல் ...

Read more

டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி மேலும் அதிகரிப்பு

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று காலை வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, டொலரின் கொள்விலை 305.43...

Read more

முள்ளிவாய்க்கால் படுகொலையாளிகளை குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும் – சிவாஜிலிங்கம்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும் என தமிழ் தேசிய கட்சி செயலாளர் நாயகம் எம் கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்த்தை...

Read more

மின் கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவு சமர்பிப்பு !!

ஜூலை முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ள மின் கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவை மின்சார சபை நேற்று பிற்பகல் பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளது. அதன்படி மின்சார...

Read more

சட்டவிரோதமாக தங்கியிருந்த பணிப்பெண்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்!

பணிப் பெண்களாகச் சென்று சட்டவிரோதமாக தங்கியிருந்த 32 இலங்கை பணிப்பெண்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். குவைத் நாட்டின் சட்டங்களை மீறி தங்கியிருந்தா...

Read more

கணப்பார்வை பாதிப்பு ஏற்பட்ட விவகாரம் : இந்தியாவிடம் இழப்பீடு கோரியது இலங்கை !!

இந்திய மருந்துப் பயன்பாட்டினால் கணப்பார்வை பாதிப்பு ஏற்பட்ட விவகாரத்தை அடுத்து குறித்த மருந்தை தயாரித்த இந்திய நிறுவனத்திடம் இழப்பீடு வழங்குமாறு இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது. சுகாதார அமைச்சின்...

Read more

சீரற்ற காலநிலையால் மாத்தறை மாவட்டத்தில் மட்டும் 6000 பேர் பாதிப்பு !!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் மாத்தறை மாவட்டத்தில் வெள்ளத்தினால் 6,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. சீரற்ற காலநிலையால் மாத்தறையில் மட்டும் 1,697 குடும்பங்களைச்...

Read more

திருகோணமலை மாவட்டத்தில் டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் சிரமதானம்!

திருகோணமலை மாவட்டத்தில் டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மாவட்ட சுகாதார பணியாகம் மற்றும் பிரதேச சபைகளூடாக நகர் பகுதியில் துப்புரவாக்கும் பணிகள் இன்று (செவ்வாய்கிழமை) முதல்...

Read more
Page 881 of 3174 1 880 881 882 3,174
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist