இலங்கை

இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின் வாகனத்தில் திடீரென தீ!

இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின் கார் திடீரென தீப்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த சம்பவம் இன்று அதிகாலை 12.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இராஜாங்க அமைச்சர் மஹியங்கனையிலிருந்து...

Read more

நாட்டில் வானிலை தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில் இன்றும் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்...

Read more

வெங்காய ஏற்றுமதி தொடர்பில் அறிவிப்பு!

இலங்கைக்கான வெங்காயம் ஏற்றுமதிக்கான தடையை இந்தியா நீக்கியுள்ளது. இந்த வெங்காய ஏற்றுமதியுடன், இலங்கைக்கான வெங்காயம் மீதான ஏற்றுமதி தடை நீக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது....

Read more

தமிழரைக் களமிறக்குவது இனவாதத்தைத் தூண்டும் செயல்!

”தமிழ் பொது வேட்பாளரைக் களமிறக்குவது பெரும்பான்மை தரப்பில் இனவாதத்தைத் தூண்டும் செயற்பாடாகும்” என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழரசுக்...

Read more

யாழில். மதுபோதையில் மோதலில் ஈடுபட்ட 7 இளைஞர்கள் கைது!

புத்தாண்டு தினமான நேற்று யாழில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியொன்றில்  மது அருந்திவிட்டு மோதலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 7 இளைஞர்களைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட இளைஞர்களை யாழ்.நீதவான்...

Read more

யாழில் கொரோனாவால் உயிரிழந்த பெண்: உறவினர்களுக்கு விசேட உத்தரவு

யாழ்ப்பாணத்தில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், கொரோனா விதிமுறைகளுக்கு அமைவாக அவரது சடலத்தை தகனம் செய்யுமாறு உறவினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டிலிருந்து ஆயுர்வேத சிகிச்சையைப்...

Read more

சாய்ந்தமருது ‘மருதூர் சதுக்கம்’ அருகே புனரமைப்பு பணிகள் முன்னெடுப்பு!

கடலரிப்பு காரணமாக வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள சாய்ந்தமருது சதுக்கம் மற்றும் அதனை அண்மித்துள்ள பகுதிகளில் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சாய்ந்தமருது 'மருதூர் சதுக்கம்' கடலரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாக பல தடைவைகள்...

Read more

5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டுக் கையிருப்பு – நிதி இராஜாங்க அமைச்சர்

மத்திய வங்கிக்குச் சொந்தமான வெளிநாட்டு கையிருப்பு 5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் காணப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்...

Read more

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பாதுகாக்க வேண்டும் – துஷ்மந்த மித்ரபால

”மைத்ரிபால சிறிசேனவுக்கு விதிக்கப்பட்ட நீதிமன்ற தடையுத்தரவானது அரசியல் சதித் திட்டமாகும்” என கட்சியின் பதில் செயலாளர் துஷ்மந்த மித்ரபால தெரிவித்துள்ளார். இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே அவர் இதனைக்...

Read more

கடந்த 24 மணி நேரத்தில் 10 பேர் உயிரிழப்பு!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற 8 விபத்து சம்பவங்களில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். சாரதிகளின் கவனக்குறைவு காரணமாக விபத்துக்கள் ஏற்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்...

Read more
Page 89 of 3213 1 88 89 90 3,213
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist