இலங்கை

அரச ஊழியர்களுக்கான இரண்டாம் கட்ட சம்பள அதிகரிப்பிற்காக 110 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு!

அரச ஊழியர்களுக்கான இரண்டாம் கட்ட சம்பள அதிகரிப்பிற்காக 110 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இந்த இரண்டாம் கட்ட சம்பள அதிகரிப்பு எதிர்வரும் ஜனவரி...

Read moreDetails

27000 புதிய வீடுகளின் கட்டுமான பணிகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை !

அடுத்த வருடத்தில் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடுகள் அடங்கலாக 27,000 புதிய வீடுகளின் கட்டுமானப் பணிகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்திய...

Read moreDetails

அரச சேவைக்கு 75,000 பேரை உரிய முறைமையின்கீழ் புதிதாக ஆட்சேர்ப்பு செய்ய நடவடிக்கை!

அரச சேவைக்கு 75,000 பேரை உரிய முறைமையின் கீழ் புதிதாக ஆட்சேர்ப்பு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் தற்போது...

Read moreDetails

ஹட்டன் நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்க 500 மில்லியன் நிதி ஒதுக்கீடு!

ஹட்டன் நகரில் நிலவும் அதிக போக்குவரத்து நெரிசலுக்கு பொருத்தமான தீர்வுகளை வழங்குவதற்கு 2026 ஆம் ஆண்டில் அவசியமான நகரத் திட்டம் தயாரிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தொிவித்துள்ளார்....

Read moreDetails

மத்திய அதிவேக வீதி நிர்மாணப் பணிகளுக்காக 66,150 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு!

மத்திய அதிவேக வீதியின் கடவத்தை - மீரிகமை வீதிப் பகுதியின் நிர்மாணப் பணிகளுக்காக 2026 ஆம் ஆண்டுக்கு 66,150 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தொிவித்துள்ளார்....

Read moreDetails

வாழைச்சேனை மீன்பிடித்துறைமுகத்தை மேம்படுத்த 350 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு!

பாதுகாப்பான கடற்பயணங்களை உறுதிப்படுத்தல் மற்றும் துறைமுகங்களில் காணப்படும் நெரிசல்களை குறைத்தல் என்பனவற்றை இலக்காகக் கொண்டு வாழைச்சேனை மீன்பிடித்துறைமுகத்தை மேம்படுத்துவதற்கு 350 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கிடப்படும் என...

Read moreDetails

2030 ஆம் ஆண்டில் உள்நாட்டு பால் தேவையில் 75 சதவீதத்தை பூர்த்தி செய்ய நடவடிக்கை!

2030 ஆம் ஆண்டில் உள்நாட்டு பால் தேவையில் 75 சதவீதத்தை பூர்த்தி செய்யும் இலக்கை அடையும் வகையில் தேசிய பாலுற்பத்தி நிகழ்ச்சித் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தொிவித்துள்ளார்....

Read moreDetails

துறைமுகங்களில் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ரூ. 500 மில்லியன் ஒதுக்கீடு!

மீனவர் சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக, துறைமுகங்களில் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ரூ. 500 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மீன் தளங்களை அடையாளம் காணும்...

Read moreDetails

இளைஞர்களிடையே விளையாட்டு கலாசாரத்தை மேம்படுத்த 1800 மில்லியன் ஒதுக்கீடு!

இளைஞர்களிடையே விளையாட்டு கலாசாரத்தை மேம்படுத்துவதற்காக 1,800 மில்லியன் ரூபாய் ஒதுக்கிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தொிவித்துள்ளார். அதேநேரம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் விளையாட்டு கட்டிட தொகுதிகளை அபிவிருத்தி செய்வதற்கு...

Read moreDetails

82 ஆதார வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை!

82 ஆதார வைத்தியசாலைகளை 5 வருடங்களில் அபிவிருத்தி செய்வதற்கு 31,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 16 மாடிகளைக் கொண்ட தேசிய இதய சிகிச்சை மையத்தை...

Read moreDetails
Page 89 of 4488 1 88 89 90 4,488
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist