இலங்கை

​​நாட்டில் பாதுகாப்பை உறுதிப்படுத்த விரிவான வேலைத்திட்டம்-ஜனாதிபதி!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறையின் போது அத்தியாவசிய சேவைகள் மற்றும் ஏனைய அரச சேவைகளை தொடர்ந்தும் பேணுவதற்கான முறையான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...

Read more

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு!

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி வழக்கானது  எதிர்வரும் மே மாதம் 16 ஆம் திகதிக்கு  ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த  வழக்கானது  இன்று முல்லைதீவு மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்...

Read more

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு அழைப்பாணை!

தலைமை பொலிஸ் பரிசோதகர் சிலருக்கு இடமாற்றம் வழங்கியமை தொடர்பில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது அதன்படி சில அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல்...

Read more

யாழில் மாடு கடத்தலில் ஈடுபட்ட  பொலிஸ் உத்தியோகஸ்தர் உள்ளிட்ட மூவர் கைது!

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் மாடுகளை கடத்தி சென்ற குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோகஸ்தர் உள்ளிட்ட மூவரைப் பொலிஸ் அதிரடிப்  படையினர்  கைது செய்துள்ளனர். பொலிஸ் அதிரடிப்  படையினருக்குக் கிடைத்த...

Read more

சிங்கள நடிகை தமிதா அபேரத்ன குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது!

பிரபல சிங்கள நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். கொரியாவுக்கு அனுப்புவதாக கூறி 30 இலட்சம் ரூபா...

Read more

போலி வைத்திய நிலையங்களைக் குறிவைக்கும் சுகாதார அமைச்சு!

நாட்டில் உள்ள போலி வைத்தியர்கள் மற்றும் வைத்திய நிலையங்களைக்  கட்டறிவதற்கான  துரித விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. போலி வைத்தியர்கள் மற்றும் வைத்தியநிலையங்கள் தொடர்பாக கிடைக்கப்பெற்ற...

Read more

கலால் உரிமம் வழங்கும் செயற்பாட்டினை அரசாங்கம் நிறுத்தவில்லை -ரஞ்சித் சியம்பலாபிட்டிய

நாட்டில் கலால் உரிமம் வழங்கும் செயற்பாட்டினை இதுவரையில் அரசாங்கம் நிறுத்தவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இது குறித்து  நிதி இராஜாங்க அமைச்சர்...

Read more

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

2024 ஆம் ஆண்டின் கடந்த மூன்று மாதங்களில் 20,000 க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது தற்போது நிலவும் வெப்பமான...

Read more

4000 பேருக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்க நடவடிக்கை!

நாட்டின் பொருளாதாரம் வலுவடைந்திருக்கும் நிலையில், ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற மேல் மாகாண...

Read more

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்ற உத்தரவு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவை இன்று பிறப்பித்துள்ளது. அதன்படி முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா...

Read more
Page 90 of 3181 1 89 90 91 3,181
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist