இலங்கை

கட்டுகுருந்த கடற்கரையில் மர்ம பொதியொன்று மீட்பு!

களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுகுருந்த கடற்கரையில், இன்று (05) காலை, சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. சுமார் 10 கிலோகிராம் எடை கொண்ட ஒரு...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானில‍ை அறிவிப்பு!

ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேல், சப்ரகமுவ...

Read moreDetails

ஒற்றுமையின் எதிரொலிகள் நிகழ்ச்சியுடன் நிறைவடையும் (SCOPE) ஸ்கோப்!

இலங்கையில் சமூக ஒருமைப்பாட்டையும் சமாதானத்தையும் வலுப்படுத்தல் (SCOPE) செயற்திட்டத்தின் நிறைவு நிகழ்ச்சியானது, “ஒற்றுமையின் எதிரொலிகள்” என்ற தலைப்பில் ஒக்டோபர் 30 ஆம் திகதியன்று கோல்ஃபேஸ் ஹோட்டலில் நடைபெற்றது....

Read moreDetails

கைது செய்யப்பட்ட சரித ரத்வத்தே பிணையில் விடுதலை!

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர்களில் ஒருவரான சரித ரத்வத்தே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இலஞ்ச...

Read moreDetails

165 ஆண்டுகளில் முதல் முறையாக இலங்கை ரயில்வேயில் பெண்களுக்கு அதிகம் வேலைவாய்ப்பு!

இலங்கை ரயில்வே திணைக்களத்தின்165 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக, பல முக்கிய பதவிகளுக்கு பெண்களை ஆட்சேர்ப்பு செய்ய அனுமதிக்கும் கொள்கை முடிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதுவரை,...

Read moreDetails

ஒக்டோபரில் இலங்கை சுற்றுலாத்துறை 21.5% வளர்ச்சி!

2025 ஒக்டோபரில் இலங்கை 165,193 சுற்றுலாப் பயணிகளை வரவேற்றது. இது கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடும்போது 21.5% அதிகரிப்பைக் குறிக்கிறது. அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, 2025 ஆம்...

Read moreDetails

அம்பலாங்கொடை துப்பிக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு- விசாரணை தீவிரம்!

காலியில் அம்பலாங்கொட நகர சபைக்கு அருகில், இன்று காலை துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகியிருந்த வர்த்தகர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன் துப்பாக்கி சூடு...

Read moreDetails

மன்னார் காற்றாலை மின் திட்டம்; ஜனாதிபதியின் விசேட உத்தரவு!

மன்னார் தீவில் வசிக்கும் மக்களின் அனுமதியின்றி காற்றாலை மின் திட்டங்களை செயல்படுத்த வேண்டாம் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார். மன்னார் தீவில் மூன்று காற்றாலை...

Read moreDetails

மன்னார் கடல் படுகையின் $267 பில்லியன் பெறுமதியான எண்ணெய் வளத்தை பயன்படுத்த தயாராகும் இலங்கை!

மன்னார் கடல் படுகையில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு திட்டங்களுக்கான ஏலங்களை கோரும் பணியாக அடுத்த மாத முதல் வாரத்தில் சர்வதேச கேள்வி விலைமனுக் கோரல்களை திறக்க...

Read moreDetails
Page 94 of 4488 1 93 94 95 4,488
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist