Uncategorized

மன்னாரில் பாரம்பரிய விவசாய நடவடிக்கை முன்னெடுப்பு!

'பாரம்பரிய விவசாய செய்கை ஊடாக  நஞ்சற்ற உணவு உற்பத்தி' எனும் தொனிப்பொருளில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் மெசிடோவினால் மன்னார் மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும்...

Read moreDetails

திரிலிங்கபுரம் கடற்கரையில் சிதைவடைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு

யாழ்ப்பாணம்- நெடுந்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 5ஆம் வட்டாரம், திரிலிங்கபுரம் கடற்கரையில் சிதைவடைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கி இருந்தது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) குறித்த பகுதியை சேர்ந்த...

Read moreDetails

நல்லாட்சி அரசாங்கம் அன்று முடிந்தளவு கடன் பெற்றாலும் அதனூடாக செய்தது ஒன்றும் இல்லை – பிரதமர்

மத்தள விமான நிலையத்தில் நெல்லை களஞ்சியப்படுத்தும் அளவிற்கு வங்குரோத்து நிலைக்குச் சென்ற நல்லாட்சி அரசாங்கம் தன்னால் இயன்ற அளவிற்கு கடன்களை பெற்றுக் கொண்டதே தவிர அதன் மூலம்...

Read moreDetails

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் புதிய உப தவிசாளராக சி.சுப்பிரமணியம் தெரிவு!

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் புதிய உப தவிசாளராக தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சி.சுப்பிரமணியம் அமோக உறுப்பினர்களின் ஆதரவுடன் சபையினால்  தெரிவு செய்யப்பட்டுள்ளார்...

Read moreDetails

இலங்கையின் விமான போக்குவரத்து எதிர்வரும் வாரங்களில் மேலும் அதிகரிக்கும்

இலங்கையின் விமான போக்குவரத்து எதிர்வரும் வாரங்களில் மேலும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு புதிய விமான நிறுவனங்கள் டிசம்பரில் இருந்து நாட்டிற்கு நேரடி விமான சேவையை தொடங்கவுள்ள...

Read moreDetails

மன்னார் சித்தி விநாயகர் இந்து தேசிய பாடசாலையில் திறன் அபிவிருத்தி வகுப்பறை திறந்துவைப்பு!

மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலையில் அமைக்கப்பட்ட திறன் அபிவிருத்தி வகுப்பறை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்றைய தினம் (புதன் கிழமை) மதியம் 12 மணியளவில் சித்திவிநாயகர் இந்து...

Read moreDetails

மத்திய அந்தமான் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறுவதாக அறிவிப்பு!

மத்திய அந்தமான் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (திங்கட்கிழமை) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம்...

Read moreDetails

வவுனியாவில் பொதுமக்கள் பயன்படுத்தாத வீதிகள் புனரமைப்பு! மக்கள் ஆர்ப்பாட்டம்

அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள ஒரு இலட்சம் கிலோமீற்றர் வீதி அபிவிருத்தி திட்டத்தில் சரியான தெரிவுகள் இடம்பெறவில்லை என தெரிவித்து ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த ஆர்ப்பாட்டம் இன்று (வியாழக்கிழமை)...

Read moreDetails

அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் – மனோ கணேசன்

விவசாயத்துறை அமைச்சரின் கொடும்பாவியை மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்த அரசையுமே கொளுத்தி, வீட்டுக்கு விரட்டியடிக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற...

Read moreDetails

யுகதனவி மின்னுற்பத்தி நிலைய விவகாரம் -ஐக்கிய மக்கள் சக்தியினால் மனு தாக்கல்

கெரவலப்பிட்டிய யுகதனவி மின்னுற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்குவது தொடர்பான அமைச்சரவையின் தீர்மானத்தைச் சவாலுக்கு உட்படுத்தும் வகையில் மேலுமொரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது....

Read moreDetails
Page 18 of 23 1 17 18 19 23
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist