Uncategorized

சங்கிலியின் வீதியில் வீடொன்றினுள் அகழ்வு – பொலிஸார் விசாரணை!

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புதையல் தேடி அகழ்வுகள் இடம்பெற்றனவா எனும் கோணத்தில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். நல்லூர் - சங்கிலியன் வீதியில்...

Read more

ஒஸ்திரியாவில் கொவிட்-19 தொற்றிலிருந்து ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்!

ஒஸ்திரியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றிலிருந்து மொத்தமாக ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ ஒஸ்திரியாவில் ஐந்து இலட்சத்து மூவாயிரத்து 729பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்....

Read more

இலங்கை தபால் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் சங்கம் சுகயீன விடுமுறைப் போராட்டம்!

இலங்கை தபால் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் சங்கம் நேற்று இரவு முதல் நாடு தழுவிய சுகயீன விடுமுறைப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளன. ஆட்சேர்ப்பு முறையில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி...

Read more

இலங்கையில் 90 ஆயிரத்தை அண்மிக்கும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை அண்மிக்கிறது. கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 349 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி...

Read more

ஆறு மாவட்டங்களில் நெல் கொள்வனவு செய்ய நடவடிக்கை – விவசாய அமைச்சர்

நாட்டில் அறுவடை செய்யப்படும் நெல்லை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கை ஆறு மாவட்டங்களிலும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். எதிர்வரும் மார்ச் 8ஆம் திகதி...

Read more

அஸ்ட்ராஸெனகா தடுப்பூசி மீது விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடை நீக்கம்!

ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனகா தடுப்பூசி மீது விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடையினை, நான்கு ஐரோப்பிய நாடுகள் விலக்கிக் கொண்டுள்ளன. இந்தநிலையில், ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள்,...

Read more

கொரோனாத் தொற்றுக்கு உள்ளான பல்கலைக்கழக மாணவி பரீட்சை எழுத விசேட ஏற்பாடு!

கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், யாழ்ப்பாணம் கல்வியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் 19 சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்றுவரும் யாழ். பல்கலைக்கழக கலைப் பீட மாணவி தனது...

Read more

வவுனியா உண்ணாவிரதப் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை உத்தரவு!

எதிர்வரும் சுதந்திர தினத்தன்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் வவுனியாவில் முன்னெடுக்கப்படவிருந்த அடையாள உணவுத் தவிர்ப்புப் போராட்டத்திற்கு வவுனியா பொலிஸார் தடை கோரிய நிலையில் நீதிமன்றம் தடை உத்தரவு...

Read more
Page 17 of 17 1 16 17
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist