Uncategorized

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு கோரி யாழில் இன்றும் கையெழுத்து போராட்டம்!

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு கோரி யாழ்ப்பாணத்தில் இன்றும் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் - மல்லாகம் மற்றும் தெல்லிப்பழை பகுதிகளில் இன்று (புதன்கிழமை) காலை இலங்கை தமிரசுக்...

Read moreDetails

43 வருடங்களின் பின்னர் பயங்கரவாத தடைச்சட்டம் திருத்தப்பட்டு வருகிறது – ஜீ.எல்.பீரிஸ்

43 வருடங்களின் பின்னர், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை சர்வதேச நியதிகள் மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கு அமைவாகக் கொண்டுவரும் நோக்கத்துடன் திருத்தப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்...

Read moreDetails

 பயங்கரவாத சட்டமானது உண்மையிலேயே ஒரு காட்டுமிராண்டியான சட்டமாகும் – கல்முனை மாநகர முதல்வர்

பயங்கரவாத சட்டமானது    உண்மையிலேயே ஒரு காட்டுமிராண்டியான சட்டமாகும்.மனித குலத்திற்கு தேவையற்றதாகும் என கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார். கல்முனை பகுதியில் பயங்கரவாத தடுப்பு...

Read moreDetails

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு மானிய விலையில் கோதுமை மா வழங்கும் திட்டம்!

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு மானிய விலையில் கோதுமை மா வழங்கும் திட்டம்    இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமானது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதி செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ரமேஷ்வரன்...

Read moreDetails

டட்லி புயல் காரணமாக ஸ்கொட்லாந்து ஸ்தம்பிதம்!

டட்லி புயல் காரணமாக ஸ்கொட்லாந்து முழுவதும் பயண இடையூறு தொடர்வதாக, அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஸ்கொட்லாந்து, வடக்கு இங்கிலாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தின் சில பகுதிகளில் கனமழை...

Read moreDetails

மலையக மக்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படுகின்றது – ராமேஷ்வரன்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியின் கீழ் மலையக மக்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. எனவே, உறுதிமொழியை மீறும் விதத்தில் காங்கிரஸ் செயற்படாது. என்று இலங்கைத்...

Read moreDetails

எங்களைபற்றி விசமத்தனமான பிரச்சாரங்கள் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்படுகின்றன – சுகாஷ்

13ஜ பற்றியும் எங்களது செயற்பாடுகள் பற்றியும் பல்வேறுபட்ட விசமத்தனமான பிரச்சாரங்கள் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்படுகின்றன.அவற்றுக்கு நீங்கள் எடுபடாது இன நலனுக்காக எதிர்வரும் ஜனவரி 30 ஆம் திகதி...

Read moreDetails

இலங்கையில் ஐந்து மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸைப் பெற்றுள்ளனர்

இலங்கையில் ஐந்து மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தடுப்பூசியின் மூன்றாவது டோஸான பூஸ்டர் டோஸை பெற்றுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார். குறிப்பாக நேற்றைய தினத்தில்...

Read moreDetails

தயாமாஸ்டருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை – நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளராக செயற்பட்ட தயாமாஸ்டருக்கு ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட சிறைத்தண்டனையை விதித்து வவுனியா மேல்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. போரின் இறுதிக்கட்டத்தில் படையினரிடம்...

Read moreDetails

யாழில் உருத்திரா தேவி புகையிரத்தில் மோதி மாணவன் உயிரிழப்பு!

கொழும்பில் இருந்து யாழ் நோக்கி வந்து கொண்டிருந்த உருத்திரா தேவி புகையிரத்தில் மோதி மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். நேற்று (திங்கட்கிழமை) மாலை 6.15 மணியளவில் குறித்த விபத்து...

Read moreDetails
Page 16 of 23 1 15 16 17 23
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist