Uncategorized

மின் தகன நிலையத்தை அமைக்க அனைவரது ஒத்துழைப்பும் தேவை- மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்

மன்னார் மாவட்டத்தில் மின் தகன நிலையம் ஒன்றை அமைக்க அனைவரது ஒத்துழைப்பும் தேவை என மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமேல் தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை)...

Read more

ஏழு நாடுகள் பசுமைப் பட்டியலுக்குள் நுழைகின்றன: புதிய மாற்றங்கள் அறிவிப்பு!

கனடா மற்றும் டென்மார்க்கிலிருந்து பிரித்தானியாவுக்குச் செல்லும் மக்கள் இனி தனிமைப்படுத்தத் தேவையில்லை. ஏனெனில் பிரித்தானியாவின் சமீபத்திய கொவிட் பயண விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளன. பின்லாந்து, சுவிஸ்லாந்து, அசோர்ஸ்,...

Read more

கிளிநொச்சியில் அரச பேருந்து சேவையாளர்கள் போராட்டம்!

கிளிநொச்சியில் அரச பேருந்து சேவையாளர்கள் மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பில் இன்று (புதன்கிழமை) ஈடுபட்டனர். முழங்காவில் பகுதிக்கான சேவையில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் பேருந்து சேவையினருக்கு...

Read more

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிராக உடன்படிக்கை கைச்சாத்து!

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிராக உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நேற்று (சனிக்கிழமை) இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. 41 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள்...

Read more

டெவோன் நீர்வீழ்ச்சியில் விழுந்து மாயமான யுவதியை தேடும் பணிகள் தொடர்கிறது!

திம்புளை – பத்தனை பொலிஸ் பிரிவில் உள்ள 291 அடி நீளமான டெவோன் நீர் வீழ்ச்சியில் விழுந்து காணாமற்போன யுவதி இதுவரை மீட்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

Read more

கொக்காவில்லில் உயிரிழந்த இராணுவ வீரர்களின் 31ஆவது ஆண்டு நினைவேந்தல்

1990ஆம் வருடம், கொக்காவில் பகுதியில் செய்தி ஒலிபரப்பு கோபுரம் மற்றும் இராணுவ முகாம் மீதான தாக்குதலில் உயிரிழந்த கெப்டன் சாலிய அலதெனிய பி.டபிள்யூ.வி, இராணுவ வீரர்கள், பொதுமக்கள்...

Read more

அஸ்ட்ரா செனக்கா தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்றவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசியை செலுத்துவது குறித்து ஆராய்வு!

கொரோனா வைரஸுக்கு எதிராக அஸ்ட்ரா செனக்கா தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்ற இலங்கையர்களுக்கு ஃபைசர் - பயோஎன்டெக்கை இரண்டாவது டோஸாகப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தொற்று நோய்களுக்கான...

Read more

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 2 ஆயிரத்து 31 பேர் குணமடைவு!

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 2 ஆயிரத்து 31 பேர் குணமடைந்துள்ளனர். இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு...

Read more

எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து அமைச்சரவையில் ஆராய்வு

எரிபொருட்களின் விலைகளை திருத்தம் செய்வது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் ஆராயப்படவுள்ளதாக ஆளும் கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 11ஆம் திகதி நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள்...

Read more

புலம்பெயர் அமைப்புகள் மருத்துவ உபகரணங்களை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வழங்கின

புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள், பல இலட்சம் ரூபாய் பெறுமதியான மருத்துவ உபகரணங்களை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு  அன்பளிப்பாக வழங்கியுள்ளன. கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் அவசர சிகிச்சை பிரிவு...

Read more
Page 15 of 17 1 14 15 16 17
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist