Uncategorized

யாழ். பல்கலைக்கழக புதுமுக மாணவர்களுக்கான அறிமுக நிகழ்வு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின்  இணைந்த சுகாதார விஞ்ஞானங்கள் பீடத்தில் 2020 / 2021 ஆம் கல்வி ஆண்டுக்குத் தெரிவு செய்யப்பட்ட புதுமுக மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தும் நிகழ்வுகள் எதிர்வரும் 09...

Read moreDetails

நாவலப்பிட்டி நகரில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த 12 பேர் கைது!

நாவலப்பிட்டி பொலிஸார்,  கம்பளை பொலிஸார் மற்றும்  கம்பளை போதை ஒழிப்பு பிரிவு அதிகாரிகளும் இணைந்து முன்னெடுத்த நடவடிக்கையிலேயே குறித்த 12 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இதில் பிரதான...

Read moreDetails

வல்லை மதுபான விடுதியில் கொலை – முதன்மை சந்தேக நபர் நீதிமன்றில் சரண்!

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதி வல்லையிலுள்ள மாதுபான விடுதியில் இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கொலையுடன் தொடர்புடைய நால்வரில் மூவர்...

Read moreDetails

பல் மருத்துவர் பற்றாக்குறை நெருக்கடி ஏற்படும் அபாயம்!

தேசிய சுகாதார சேவையில் பல் மருத்துவர்களில் 14 சதவீத பேர் ஓய்வை நெருங்குவதால் இங்கிலாந்தில் பல் மருத்துவர் பற்றாக்குறை நெருக்கடி ஏற்படும் அபாயம் உள்ளதாக, லிப் டெம்ஸ்...

Read moreDetails

குரங்கு அம்மை நோய் பாலியல் சுகாதார சேவைகளை அணுகுவதில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்!

குரங்கு அம்மை நோய் பாலியல் சுகாதார சேவைகளை அணுகுவதில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். மருத்துவ பரிசோதனை கூடங்களில் உள்ள ஊழியர்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்ட...

Read moreDetails

யாழில் வழமையை விட அதிகளவில் மண்ணெண்ணெய் நுகர்வு!

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தேவையான மண்ணெண்ணையின் அளவை  விட அதிகளவு மண்ணெண்ணெய் கொழும்பிலிருந்து   வருகின்ற போதிலும் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு காணப்படுவதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்....

Read moreDetails

அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் அரச ஊழியர்களுக்கான சுற்றறிக்கை வெளியானது

அத்தியாவசிய சேவைகளை மேற்கொள்ள வேண்டிய உத்தியோகத்தர்களைத் தவிர ஏனைய அரச உத்தியோகத்தர்கள் நாளை பணிக்கு திரும்புவது அவசியமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும்...

Read moreDetails

வவுனியாவில் டீசலை பெற்றுகொள்ள நீண்ட வரிசை!

வவுனியாவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இரண்டில் மாத்திரமே டீசல் பெற்றுக்கொள்ளகூடிய நிலை காணப்படுவதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை காணப்படுகின்றது. நகர மத்தியில் உள்ள...

Read moreDetails

யாழ். போதனா வைத்தியசாலையில் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அனைத்து சேவைகளும் இடை நிறுத்தம்!

யாழ். போதனா வைத்தியசாலையில் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அனைத்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர்  ஸ்ரீ  பவானந்தராஜா தெரிவித்தார். யாழ் போதனா வைத்தியசாலையின்...

Read moreDetails

11 நாட்கள் இடைநிறுத்தத்திற்குப் பிறகு 200க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் டோவர் வந்தடைந்தனர்!

ஆங்கில கால்வாய் ஊடாக 11 நாட்கள் இடைநிறுத்தத்திற்குப் பிறகு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 200க்கும் மேற்பட்டோர் டோவருக்கு வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வருகை, நடப்பு ஆண்டு சிறிய...

Read moreDetails
Page 15 of 24 1 14 15 16 24
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist