Uncategorized

எரிபொருளுக்காக இனிமேல் நீண்ட வரிசையில் காத்திருக்க தேவையில்லை – எரிசக்தி அமைச்சு

எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை படிப்படியாக முடிவுக்கு வரும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டில் எதிர்வரும் மூன்று நாட்களில்...

Read moreDetails

மட்டு வவுணதீவில் புதையல் தோண்டலில் ஈடுபட்ட நால்வர் கைது!

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள இரட்டைச்சோலைமடு பிரதேசத்தில் பண்ணை ஒன்றில்  புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட பகுதியை பொலிசார் நேற்று (திங்கட்கிழமை)  மாலை முற்றுகையிட்டனர் இதன்போது  4...

Read moreDetails

பாப்காக் கடற்படை கப்பல்துறையில் எரிபொருள் திருட்டு: விசாரணை ஆரம்பம்!

பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் கடற்படை ஒப்பந்ததாரர்களான பாப்காக் கடற்படை கப்பல்துறையில் இருந்து டீசல் திருடப்பட்டது குறித்து விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பிளைமவுத்தில் உள்ள டெவன்போர்ட் கப்பல்துறையில் இருந்து...

Read moreDetails

மக்களின் வரிப்பணத்தில் ஆட்சியாளர்கள் கொள்ளை அடித்தவற்றை மீள பெறவேண்டும் – வேலுகுமார்

மக்களின் வரிப்பணத்தில் ஆட்சியாளர்கள் கொள்ளை அடித்தவற்றை மீள பெறவேண்டும் என மக்கள் தற்போது வலியுறுத்தி வருகின்றனர். எனவே, மக்களின் இந்த  கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு, நாடாளுமன்றத்தில் விசேட சட்டம்...

Read moreDetails

மின் வெட்டை சாதகமாக பயன்படுத்தி அச்சுவேலி மத்திய கல்லூரியில் திருட்டு!

மின் வெட்டு வேளை அச்சுவேலி மத்திய கல்லூரி அலுவலகம் உடைக்கப்பட்டு ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான மடிக்கணனி ஒன்று திருடப்பட்டுள்ளது. அச்சுவேலி பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை மின் வெட்டு நடைமுறையில் இருந்த...

Read moreDetails

கடவுச்சீட்டு உள்ள உக்ரைனியர்கள் பிரித்தானிய விசாக்களுக்கு ஒன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

கடவுச்சீட்டு வைத்திருக்கும் உக்ரைனிய அகதிகள் செவ்வாய்கிழமை முதல் பிரித்தானிய விசாவிற்கு ஒன்லைனில் விண்ணப்பிக்க முடியும் என்று உட்துறை செயலாளர் பிரிதி படேல் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு சேவைகளின் ஒப்புதலுடன்...

Read moreDetails

யாழில் புகையிரதத்தில் பாய்ந்து ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் - கோவில் வீதி பகுதியில் புகையிரதத்தில் பாய்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று மதியம் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த...

Read moreDetails

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான பயற்சியின் இறுதி நிகழ்வு!

யாழ்ப்பாண மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் பெண் உறுப்பினர்களுக்கு தேவைகளை கண்டறிதல் மற்றும் வளங்களை அடையாளப்படுத்தல் பற்றிய தொடர் பயிற்சியின் இறுதி நிகழ்வு இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது. யாழில்...

Read moreDetails

பொதுமக்களை பாதுகாப்புப் பிரிவுகளில் சேர ஊக்குவிப்பு: உக்ரைன் அரசாங்கம் நடவடிக்கை!

உக்ரைனில் போர் மூளும் அபாயம் தீவிரமடைந்துள்ள நிலையில், உக்ரேனியர்கள் நாட்டின் பிராந்திய பாதுகாப்புப் பிரிவுகளில் சேர ஊக்குவிக்கப்படுகிறார்கள். இந்த நிலையில், ரஷ்யாவின் நடவடிக்கைக்கு பதிலடியாக உக்ரைனில் உள்ள...

Read moreDetails

பம்பலப்பிட்டி கடற்கரையில் சுற்றித் திரியும் ராட்சத முதலை

பம்பலப்பிட்டி கடற்கரையில் இன்று (புதன்கிழமை) காலை ராட்சத முதலை ஒன்று சுற்றித் திரிவதைக் காட்டும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. பல வாரங்களுக்கு முன்னர் பம்பலப்பிட்டி,...

Read moreDetails
Page 15 of 23 1 14 15 16 23
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist