இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது
2025-12-26
மதவாச்சி – தலைமன்னார் ரயில் சேவை மீள ஆரம்பம்
2025-12-26
அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் இராணுவ தளபதி ஆசிம் முனிர் இன்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். வெள்ளைமாளிகையில் குறித்த சந்திப்பு இடம்பெறுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது....
Read moreDetailsஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனியைக் கொல்ல இஸ்ரேல் திட்டமிட்டிருந்த திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிராகரித்ததாக மூன்று அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க...
Read moreDetailsஅமெரிக்காவை ஈரான் குறிவைத்து தாக்குதல் நடத்தினால் கடுமையான பதிலடி கொடுக்கப்படுமென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேல்-ஈரான் இடையே மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. இரு...
Read moreDetails”சட்டவிரோதமாகக் குடியேறியவர்களைக் கைது செய்யக்கூடாது” எனக் கோரி லொஸ் ஏஞ்சலிஸ் நகரில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக போராட்டம் இடம்பெற்று வருகின்றது. சில இடங்களில் ஆர்ப்பாட்டம் வன்முறையாக...
Read moreDetailsஈரான் தனது அணுசக்தி திட்டம் தொடர்பில் இணக்கப்பாடொன்றிற்கு வரவேண்டும் அல்லது எதுவும் மிஞ்சாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். ஈரான் அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசைக்குவராவிட்டால்...
Read moreDetailsட்ரம்ப் நிர்வாகம் லாஸ் ஏஞ்சல்ஸுக்கு கலிபோர்னியாவின் தேசிய காவல்படையை அனுப்புவதை ஒரு கூட்டாட்சி நீதிபதி தடுத்து நிறுத்தியுள்ளார். மேலும் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்றும் கூறியுள்ளார். எனினும்,...
Read moreDetailsஎயார் இந்தியா விமான விபத்து, விமானப் போக்குவரத்து வரலாற்றில் மிக மோசமான விபத்துகளில் ஒன்றாகும் எனவும் இதில் இந்தியாவுக்கு உதவ தாம் தயாராக இருப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி...
Read moreDetailsபல்வேறு நாடுகளுடன் வரிவிதிப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளில் அமெரிக்கா இடம்பெற்று வருவதால் வரி விதிப்புக்கான காலக் கெடுவை நீடிக்கவுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதன்படி, ஜூலை 9...
Read moreDetailsலாஸ் ஏஞ்சல்ஸை உலுக்கிய குடியேற்ற எதிர்ப்பு போராட்டங்கள் புதன்கிழமை (11) ஆறாவது நாளை எட்டின. இருப்பினும் நகரம் முழுவதும் அமைதியின்மை நிலவுவதாக அறிவிக்கப்பட்டது. ஆஸ்டின், டெக்சாஸ், சிகாகோ,...
Read moreDetailsபாக்தாத்தில் உள்ள அத்தியாவசியமற்ற அமெரிக்க தூதரக ஊழியர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்திருப்பவர்களுக்கு பாதுகாப்பு அபாயங்கள் அதிகரித்து வருவதால் அவர்கள் ஈராக்கிலிருந்து வெளியேற்றப்படவுள்ளதாக அமெரிக்க அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன....
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.