இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
அமெரிக்காவில் குடியேறிய ஆசிய அமெரிக்கர்கள் மீது வெறுப்புணர்வு அதிகரித்து வருவதாக, ஆசிய அமெரிக்கன் அறக்கட்டளை நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆசிய அமெரிக்கன் அறக்கட்டளையால் நடத்தப்பட்ட இந்த...
Read moreDetailsஅமெரிக்காவில் விருந்து நிகழ்வொன்றின்போது, மர்ம நபர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு மூன்று பேர் உயிரிழந்துள்ளர் அலபாமா மாகாணத்தில் ஸ்டாக்டன் நகரிலுள்ள தனியார் மண்டபமொன்றில், மே தினத்தின் ஒரு...
Read moreDetailsஹமாஸ் அமைப்புக்கு எதிராக அமெரிக்காவின் ஆதரவின்றித் தனித்துப் போரிடத் தயார் என இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். ஆயுத விநியோகத்தை நிறுத்துவோம் என அமெரிக்கா எச்சரித்துள்ள...
Read moreDetailsஅமெரிக்க பல்கலைக்கழகங்களில் முன்னெடுத்து வரும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களில் ஈடுபட்டுள்ள மாணவர்களில் இதுவரை 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வசேத ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காசாவில்...
Read moreDetailsசீனா மற்றும் இந்தியாவில் அந்நிய வெறுப்பு அதிகமாகிவிட்டதால், அந்த நாடுகளால் பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண முடியவில்லை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி...
Read moreDetailsதொழிலதிபரான டிரம்ப் 2016-ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டபோது, தன்னுடனான பாலியல் உறவுகளை மறைக்க ஆபாச நடிகை stormy daniels க்கு ஒரு கோடி ரூபா...
Read moreDetailsஇஸ்ரேல் - ஹமாஸ் போருக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமெரிக்காவின், கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பிரதான கட்டத்தை கைப்பற்றி போராட்டம் நடத்திய மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் சிகாகோ, பிரான்சிஸ்கோ,...
Read moreDetailsஅமெரிக்காவில், வெள்ளை மாளிகைக்கு அருகில் அமெரிக்க மாணவர்கள் பலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமெரிக்காவின் ஜோர்ஜ்டவுன் பல்கலைக்கழக மாணவர்கள், வோஷிங்டனில் ஜோர்ஜ் வோஷிங்டன் பல்கலைக்கழகத்துக்கருகில் பாலஸ்தீனத்திற்கு...
Read moreDetailsஅமெரிக்காவின் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கின்ற மாணவர்களினால் இஸ்ரேலிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வந்த ஆர்ப்பாட்டங்கள் தற்போது தீவிரமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனை தொடர்ந்து கொலம்பிய பல்கலைக்கழகம்...
Read moreDetailsஈரானின் குறிப்பிட்ட இலக்குகள் மீது இஸ்ரேல் இன்று தாக்குதல் நடாத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஈரான் வான்பரப்பை தவிர்க்க சில விமான நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன என்றும் வெளிநாட்டு செய்திகள்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.