பருவநிலை மாற்றத்தை கண்காணிக்க உதவும் புதிய செயற்கைக்கோளை உருவாக்கவுள்ளது பிரித்தானியா

காலநிலை மாற்றம் மற்றும் இயற்கை பேரழிவுகளை கண்காணிக்க உதவும் வகையில் பிரித்தானியாவின் நிதியுதவியில் கீழ் புதிய செயற்கைக்கோள் உருவாக்கப்படவுள்ளது. அதன்படி அட்லாண்டிக் விண்மீன் திட்டத்தில் போர்ச்சுகல் மற்றும்...

Read moreDetails

வரிகளைக் குறைப்பதாக பிரதமர் ரிஷி சுனக் உறுதி!

இந்த ஆண்டு இறுதிக்குள் பணவீக்கத்தை பாதியாகக் குறைக்க அரசாங்கம் உறுதியளித்துள்ள நிலையில் வரிகளைக் குறைப்பதாக பிரதமர் ரிஷி சுனக் உறுதியளித்துள்ளார். அடுத்த தேர்தலுக்கு முன்னதாக, தற்போது 70...

Read moreDetails

20 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்த விவகாரம் : சந்தேகத்தில் ஒருவர் கைது !

மேற்கு யோர்க்ஷயரில் 20 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்ததையடுத்து, சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6.43 மணியளவில் Dewsbury இன் Ravensthorpe...

Read moreDetails

ருவாண்டா புகலிடக் கொள்கை சட்டவிரோதமானது – உயர் நீதிமன்றம்

புகலிடக் கோரிக்கையாளர்களை ருவாண்டாவிற்கு அனுப்பும் அரசாங்கத்தின் திட்டம் சட்டவிரோதமானது என பிரித்தானிய உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. புகலிடக் கோரிக்கையாளர்கள் பாதுகாப்பாக இருக்க மாட்டார்கள் என அறிவித்தே நீதிமன்றம்...

Read moreDetails

6 ஆண்டுகளுக்கு பின்னர் டேவிட் கமரூனுக்கு முக்கிய பொறுப்பு !

சுவெல்லா பிரேவர்மென் பதவி நீக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு பதிலாக முன்னாள் பிரதமரான டேவிட் கமரூன் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இடம்பெற்ற பேரணியை பொலிஸார் கையாண்ட...

Read moreDetails

சுவெல்லா பிரேவர்மென் உள்துறை அமைச்சு பதவியில் இருந்து நீக்கம்

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இடம்பெற்ற பேரணியை பொலிஸார் கையாண்ட விதம் குறித்து கடுமையாக பேசியிருந்த சுவெல்லா பிரேவர்மென், உள்துறை அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவரது கருத்துக்கள் சர்ச்சையை...

Read moreDetails

இங்கிலாந்தில் இந்தியப் பெண் படுகொலை!

இங்கிலாந்தின், தெற்கு லண்டனில் உள்ள குரோய்டன் பகுதியில் இந்தியப் பெண்ணொருவர் படுகொலைசெய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 19 வயதான மேஹக் சர்மா என்ற பெண்ணே, இந்திய...

Read moreDetails

கனமழை பெய்யும் என்பதால் பிரித்தானியாவில் வெள்ள அபாய எச்சரிக்கை

பிரித்தானியாவின் சில பகுதிகளில் அடுத்த சில நாட்களில் கனமழை மற்றும் வெள்ளம் ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது. இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸின் சில பகுதிகளில் வெள்ள எச்சரிக்கைகள்...

Read moreDetails

19 வயது பெண் கத்தியால் குத்திக்கொலை – குரோய்டனில் ஒருவர் கைது

சமீபத்தில் பிரித்தானியா வந்ததாகக் கருதப்படும் இந்தியப் பிரஜை என நம்பப்படும் 19 வயது பெண் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டுள்ளார். இந்த சமத்துவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவருக்குத் தெரிந்த 23...

Read moreDetails

பாகிஸ்தானில் சிக்கித் தவிக்கும் ஆப்கானிஸ்தான் அகதிகளை வேறு இடத்திற்கு மாற்ற தீர்மானம்

பிரித்தானியாவில் விசா வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்ட பாகிஸ்தானில் வசிக்கும் ஆப்கானிஸ்தான் அகதிகளை வேறு இடத்திற்கு மாற்ற இங்கிலாந்து அரசாங்கம் இன்று நடவடிக்கை எடுக்க உள்ளது. நவம்பர் முதலாம்...

Read moreDetails
Page 80 of 218 1 79 80 81 218
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist