உலகம்

கத்தாரில் இருந்து இந்தியர்கள் 1,000 பேர் நாடு திரும்பினர்!

வளைகுடா நாடுகளிலும் போரின் தாக்கம் எதிரொலித்து வரும் நிலையில், கத்தாரில் இருந்து இந்தியர்கள் 1,000 பேர் நாடு திரும்பியதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. UAE , சவுதி...

Read moreDetails

மத்திய கிழக்கு பதற்றம் தீவிரம் – அவசர கூட்டம்!!

மத்திய கிழக்கில் கடந்த இரண்டு வாரங்களாக நீடித்து வரும் போர்நிலையை முன்னிட்டு,  பிரதமர் Sébastien Lecornu இன்று 11ம் திகதி பிற்பகல் 3 மணிக்கு முக்கிய அரசியல்...

Read moreDetails

எண்ணெய் விலை 13% சரிந்தது!

ஈரானுடனான போர் விரைவில் முடிவடையும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கணித்ததைத் தொடர்ந்து, எண்ணெய் விநியோகத்தில் நீடித்த இடையூறுகள் ஏற்படும் என்ற எதிர்பார்ப்புகள் குறைந்தது. இதனால்,...

Read moreDetails

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கடுமையான தாக்குதல்!

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விரைவில் மோதலை முடிவுக்குக் கொண்டுவர முயற்சிப்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அமெரிக்காவும் இஸ்ரேலும் செவ்வாயன்று (10)  ஈரானை கடுமையாக தாக்கின. பென்டகனும் தரையில்...

Read moreDetails

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

கட்டார் ஏர்வேஸ் நாளை (12) 29 விமானங்களை இயக்கும் என்று அறிவித்துள்ளது. இவற்றில் தோஹாவிலிருந்து 15 விமானங்களில் புறப்படுகையும், 14 விமானங்களில் வருகையும் அமையும். நாட்டின் வான்வெளி...

Read moreDetails

RER ரயில்களின் தாமதம் தொடர்பான இழப்பீட்டு விண்ணப்பங்கள் ஆரம்பம்!!

பரிஸில் 2025ஆம் ஆண்டில் தாமதம் ஏற்பட்ட RER B, C மற்றும் D ரயில் கிளைகளை பயன்படுத்திய சில பயணிகளுக்கு இழப்பீடு வழங்கும் திட்டம் மார்ச் 11...

Read moreDetails

இங்கிலாந்தின் 5 நீர் விநியோக நிறுவனங்களுக்கு கட்டணங்களை உயர்த்த அனுமதி!

போட்டி ஒழுங்குமுறை ஆணையத்தின் மதிப்பாய்வைத் தொடர்ந்து, இங்கிலாந்தின் ஐந்து பிரதான குடிநீர் விநியோக நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் எதிர்வரும் ஆண்டுகளில் எதிர்பார்த்ததை விட அதிகளவில் கட்டணங்களை செலுத்தும் நிலையினை...

Read moreDetails

மூன்றாவது நாளாகவும் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் ஸ்கொட்லாந்தின் பரபரப்பான ரயில் நிலையம்!

கிளஸ்கோவில் நான்கு மாடி கட்டிடத்தை அழித்த தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்தும் போரடி வரும் நிலையில் அதன் அருகிலுள்ள மிகவும் பரபரப்பான ரயில் நிலையம் இன்று...

Read moreDetails

லெபனானில் சுமார் 7 லட்சம் மக்கள் இடம்பெயர்வு

தற்போதைய போர் மோதல்கள் காரணமாக லெபனானில் சுமார் 7 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அரசாங்கத்தினால் தற்போது இடம்பெயர்ந்த மக்களுக்காக 560 தங்குமிடங்கள்...

Read moreDetails

சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடையை நிராகரித்த இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடைக்காக முன்மொழியப்பட்ட சட்டமூலத்தை இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிராகரித்துள்ளனர்.  சட்டமூலத்துக்கு எதிராக 307 வாக்குகளும், ஆதரவாக 173 வாக்குகளும் அளிக்கப்பட்டன....

Read moreDetails
Page 25 of 1060 1 24 25 26 1,060
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist