துபாய் விமான நிலையம் அருகே ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் இந்தியர் உட்பட 4 பேர் காயம் அடைந்தனர். மேற்காசிய நாடான ஈரான் மீதான போர் 12வது...
Read moreDetailsசுவிற்ஸர்லாந்தின் பிரிபொங் மாகாணத்தில் கெர்சர் நகரில் 11 பயணிகளை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த பஸ் ஒன்று நடுவீதியில் தீப்பற்றி எரிந்ததில் 6 பேர் உடல் கருகி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது....
Read moreDetailsஸ்காட்லாந்து அரசாங்கத்திற்கு பெரும் அரசியல் மற்றும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள 'க்ளென் சானோக்ஸ்' (Glen Sannox) பயணிகள் படகு, சேவையில் இணைந்து ஓராண்டிற்குள்ளேயே பல மில்லியன் பவுண்டுகள்...
Read moreDetailsசெல்லப்பிராணிகளுக்குப் பயன்படுத்தப்படும் 'பிளே' (Flea) எனப்படும் உண்ணி ஒழிப்புச் சிகிச்சைகளில் உள்ள நச்சு இரசாயனங்கள், வேல்ஸ் (Wales) பிராந்திய ஆறுகளில் ஆபத்தான அளவில் கலந்துள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்....
Read moreDetailsமின்சார மோட்டார் சைக்கிள் (Electric Motorbike) மற்றும் கார் மோதிக்கொண்ட விபத்தில் 14 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக டெர்பிஷயர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். டெர்பிஷயரின் செஸ்டர்ஃபீல்ட் (Chesterfield) பகுதியில்...
Read moreDetailsவட கொரிய தலைவர் கிம் ஜொங் உன்னும் அவரது பதின்ம வயது மகளும் ஒரு போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட மூலோபாய கப்பல் ஏவுகணைகளின் சோதனைகளை பார்வையிட்டதாக தென்கொரிய...
Read moreDetailsலண்டனில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த 'அல் குத்ஸ் தின' (Al Quds Day) பேரணிக்கு பிரித்தானிய அரசாங்கம் தடை விதித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் லண்டனில் நடைபெறும் அல்...
Read moreDetailsஆஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் கோரியிருந்த ஈரான் மகளிர் கால்பந்து அணியின் வீராங்கனைகளில் ஒருவர், மீண்டும் ஈரான் திரும்ப முடிவு செய்துள்ளதை அடுத்து, அங்கு தங்கியிருப்பவர்களின் எண்ணிக்கை ஆறாகக்...
Read moreDetailsவளைகுடா நாடுகளிலும் போரின் தாக்கம் எதிரொலித்து வரும் நிலையில், கத்தாரில் இருந்து இந்தியர்கள் 1,000 பேர் நாடு திரும்பியதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. UAE , சவுதி...
Read moreDetailsமத்திய கிழக்கில் கடந்த இரண்டு வாரங்களாக நீடித்து வரும் போர்நிலையை முன்னிட்டு, பிரதமர் Sébastien Lecornu இன்று 11ம் திகதி பிற்பகல் 3 மணிக்கு முக்கிய அரசியல்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.