பங்களாதேஷின் முதல் பெண் பிரதமர் காலமானார்!
2025-12-30
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
2025-12-30
ஆப்கானிஸ்தானில் தலிபான்களிடம் இருந்து தப்பித்த பெண்கள் கால்பந்து அணியின் வீராங்கனை மற்றும் அவர்களது குடும்பம் தங்கள் நாட்டில் குடியேறலாம் என பிரித்தானியா அறிவித்துள்ளது. இதுகுறித்து பிரித்தானிய அரசாங்க...
Read moreDetailsஆப்கான்ஸ்தான் மக்களுக்கு நேரடியாக மனிதநேய உதவிகளைச் செய்வது குறித்து தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...
Read moreDetailsகனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 1,727பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 8 பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...
Read moreDetailsபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 34ஆயிரத்து 574பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 38பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...
Read moreDetailsசிங்கப்பூரில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து, மொத்தமாக ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, சிங்கப்பூரில் ஒரு இலட்சத்து 497பேர் பூரண...
Read moreDetailsஜோர்ஜியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றிலிருந்து ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பூரண குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஜோர்ஜியாவில் ஆறு இலட்சத்து 524பேர் பூரண குணமடைந்து...
Read moreDetailsரஷ்யாவின் டாடர்ஸ்தான் பிராந்தியத்தில் ஒரு விமானம் விபத்துக்குள்ளானதில் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். பாராசூட் சாகச வீரர்களை ஏற்றிச்சென்ற குறித்த விமானத்தில் பயணம்...
Read moreDetailsஅமெரிக்க மற்றும் தலிபான்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை கட்டாரின் டோஹாவில் இடம்பெற்று வருகிறது. நேற்றைய தினம் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்ட நிலையில், பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் இருதரப்பிற்குமிடையில் கலந்துரையாடப்பட்டு...
Read moreDetailsசீனாவின் அழுத்தத்திற்கு ஒருபோதும் தாய்வான் அடிபணியாது என்றும் தீவில் பதற்றம் நீடிப்பதால் ஜனநாயக வாழ்க்கை முறையை பாதுகாப்போம் என்றும் ஜனாதிபதி சாய் இங்-வென் தெரிவித்துள்ளார். தாய்வானின் தேசிய...
Read moreDetailsஇங்கிலாந்து உட்பட பல நாடுகளிலிருந்து வரும் பயணிகளை தனிமைப்படுத்தல் இன்றி நாட்டுக்குள் அனுமதிக்கும் வகையில் சிங்கப்பூர் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. கொரோனா தொற்றுடன் வாழும் உத்தியைத் தொடர வேண்டிய...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.