Latest Post

தன் மனைவி தொல்லை தாங்க முடியாமல் கருணைக்கொலை செய்யுமாறு மாவட்ட கலெக்டரிடம் மனு!

தன் மனைவி மற்றும் மாமியாரின் கொடுமைகளை தாங்க முடியாத நபர் ஒருவர், மாவட்ட கலெக்டரிடம் தன்னை கருணைக் கொலை செய்ய அனுமதிக்கக்கோரி மனு அளித்துள்ளார். குஜராத் மாநிலம்...

Read moreDetails
இந்தியாவில் தங்கம் தரும் ஆறு – அனைவரையும் வியக்கவைக்கும் அதிசயம்!

இந்தியாவின் நதிகள் புனிதமானவை மட்டுமல்ல, அவை தங்களுக்குள் விலைமதிப்பற்ற தங்கம் போன்ற செல்வங்களையும் ஒளித்து வைத்திருக்கின்றன என்பது பலருக்கும் தெரியாத ஆச்சரியமான தகவல். இந்தியாவின் சில குறிப்பிட்ட...

Read moreDetails
விழுமியங்களை போதிக்கவேண்டிய மதகுருமார்களுக்கு எதிராக ஒழுக்கசீர்கேடு வழக்குகள்!

இலங்கையில் அண்மைக்காலமாக சிறுமிகளுக்கு எதிராக அரங்கேறி வரும் பாலியல் வன்கொடுமைகள் மற்றும் துஷ்பிரயோகச் சம்பவங்கள் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சமூகப் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகின்றன. ஆன்மீக...

Read moreDetails
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் முன்னாள் பிரதி ஆணையாளர் கைது!

கொழும்பு, நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் தலைமை அலுவலக சேவைகள் சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த கணினி அமைப்புக் கோளாறு காரணமாக இன்று (01)...

Read moreDetails
எரிபொருள் விலை உயர்வால் கொள்கலன் போக்குவரத்து கட்டணம் இன்று முதல் 5% அதிகரிப்பு!

இலங்கையில் டீசல் விலை அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உள்நாட்டுப் பொருட்கள் விநியோகம் மற்றும் இறக்குமதி-ஏற்றுமதித் துறையில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில், கொள்கலன் போக்குவரத்துச் சேவைக் கட்டணங்கள் இன்று...

Read moreDetails
இந்திய கடற்படைக் கப்பல் ‘ஐராவத்’ கொழும்புக்கு விஜயம்!

இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான 'ஐராவத்' (INS Airavat) என்ற ஷர்துல் ரக தரையிறக்கக் கப்பல் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று ( 01) கொழும்புத்...

Read moreDetails
ஒரே நாளில் 60 பேரை கடித்து குதறிய தெரு நாய்!

மத்திய பிரதேசத்தில், 2 வயது பெண் குழந்தை உட்பட, 60 பேரை ஒரே நாளில் கடித்த தெருநாயை, மாநகராட்சி ஊழியர்கள் பிடித்துள்ளனர். மத்திய பிரதேசத்தின் ஷிவ்புரி பகுதியில்...

Read moreDetails
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் மகும்புரவிற்கும் இடையிலான சொகுசு பேருந்து சேவை மீண்டும்!

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் (BIA) மற்றும் மக்கும்புர பல்முனைப் போக்குவரத்து மத்திய நிலையம் இடையே இயங்கி வந்த சொகுசுப் பேருந்து சேவை இன்று (01)...

Read moreDetails
களுத்துறையில் 50-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்!

வெசாக் பண்டிகைக் காலத்தில், இடையூறு விளைவிக்கும் வகையிலும் பாதுகாப்பற்ற முறையிலும் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 50-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அந்த மோட்டார் சைக்கிள்களில்...

Read moreDetails
மீகொடை விபத்து- கெப் வாகனத்தின் சாரதிக்கு  விளக்கமறியல்!

மீகொடை பகுதியில் நேற்றையதினம் வெசாக் தன்சல் ஒன்றில் விபத்தை ஏற்படுத்தி 6 பேர் உயிரிழப்புக்குக் காரணமான கெப் வாகனத்தின் சாரதியை 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு...

Read moreDetails
Page 102 of 7157 1 101 102 103 7,157

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist