Latest Post

மட்டுப்படுத்தப்பட்ட  விமானப் பயணங்களுக்காக  கட்டார்  வான்பரப்பு திறக்கப்பட்டுள்ளது!

மத்தியகிழக்கில் போர் ஆரம்பமாகி ஒரு வாரத்தின் பின்னர் கட்டார் தனது வான்பரப்பை மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான விமானப் பயணங்களுக்காக பகுதி அளவில் திறக்க நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, போர்...

Read moreDetails
லண்டன் இளைஞர் மையத்தில் மூலம் கத்திக்குற்றங்களுக்கு எதிரான விழிப்புணர்வு!

லண்டன் நகரின் தென் கிழக்கு பகுதியில் உள்ள ஒரு இளைஞர் மையத்தில், இளம் தோள்களில் சுமந்து செல்லப்படும் வெள்ளை நிற சவப்பெட்டி ஒன்றைக் காண முடிகிறது. அந்த...

Read moreDetails
அம்பாறையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது!

அம்பாறை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நடமாடியவரை சோதனை செய்த போது அவரிடம் இருந்து 95 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளை அம்பாறை தலைமையக...

Read moreDetails
கிளாஸ்கோவில் உள்ள குயின் எலிசபெத் பல்கலைக்கழக மருத்துவமனை மீண்டும் சர்ச்சையில்!

கிளாஸ்கோ நகரில் அமைந்துள்ள பிரிட்டனின் மிகப்பெரிய மருத்துவமனைகளில் ஒன்றான குயின் எலிசபெத்(QEUH )பல்கலைக்கழக மருத்துவமனை மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்த மருத்துவமனையின் புற்றுநோய் வார்டில் அசுத்தமான...

Read moreDetails
பிரிட்டன் அரசை கடுமையாக விமர்சித்த கன்சர்வேட்டிவ் தலைவர் கெமி பேடனொக் (Kemi Badenoch)

ஈரான் தாக்குதல் தொடர்பான பிரிட்டன் அரசின் நிலைப்பாட்டை கடுமையாக விமர்சித்து, கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் கெமி பேடனொக்(Kemi Badenoch), பிரதமருக்கு எதிராக தனது கருத்துக்களை முன்வைத்தார். ஹாரோகேட்...

Read moreDetails
யாழில் கலப்பட நெய் , சீனி பாணி கரைசல் விற்றவர் கைது!

யாழ்ப்பாணத்தில் சீனிப்பாணியை தூய தேன் எனவும் , கலப்பட நெய்யையும் விற்பனைக்கு வைத்திருந்த விற்பனையாளருக்கு எதிராக பொது சுகாதர பரிசோதகரால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. வல்வெட்டித்துறை பகுதியில்...

Read moreDetails
சுகாதார விதிமுறைகளை மீறியமைக்காக மூடப்பட்ட உணவகம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி நகரில் இயங்கிவந்த உணவகம் ஒன்று நீதிமன்ற அனுமதியுடன் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன் சுகாதார விதிமுறைகளை மீறியமைக்காக 70000ரூபா தண்டப்பணமும் ஏறாவூர் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ளதாக பொதுச்சுகாதார...

Read moreDetails
சமூக வலைத்தள காஸ் குக்கர் விளம்பரத்தை நம்பி ஏமார்ந்த யாழ்.இளைஞன்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவரை இலக்காகக் கொண்டு சமூக வலைத்தளத்தின் மூலம் 'காஸ் குக்கர்' (GAS COOKER)விற்பனை செய்வதாக கூறி தம்பதி ஒருவர் மோசடி செய்துள்ளதாக பொலிஸில் முறைப்பாடு...

Read moreDetails
கிழங்கன் வைத்தியசாலையில் பணிபுரியும் சிற்றுழியர்கள் மூவருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் மூறைப்பாடு!

டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்ட யுவதியின் சடலத்திற்கு பாலியல் வல்லுரவு ஏற்படுத்தப்பட்டதாக கூறப்படும் சிற்றுழியர்கள் மூன்று பேருக்கு எதிராகசட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி...

Read moreDetails
அக்குரேகொட இரட்டைக்கொ*லை: மேலும் இருவர் கைது!

தலங்கம, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக் கொ*ல்லப்பட்ட சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த மேலும் இரு சந்தேக நபர்களை மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப்...

Read moreDetails
Page 103 of 6870 1 102 103 104 6,870

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist