16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதை மாநில அரசு தடை செய்யும் என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா இன்று (06) அறிவித்துள்ளார். கர்நாடக சட்டமன்றத்தில் 2026–27...
Read moreDetails16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதை மாநில அரசு தடை செய்யும் என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா இன்று (06) அறிவித்துள்ளார். கர்நாடக சட்டமன்றத்தில் 2026–27...
Read moreDetailsஅமெரிக்காவும் வெனிசுலாவில் உள்ள இடைக்கால அரசாங்க அதிகாரிகளும் இராஜதந்திர மற்றும் தூதரக உறவுகளை மீண்டும் நிலைநாட்ட ஒப்புக்கொண்டதாக வொஷிங்டனின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை வெனிசுலாவில்...
Read moreDetailsகுருநகர் இறங்குதுறையிலிருந்து புதிய அந்தோனியர் ஆலயத்திற்குப் புறப்பட்ட படகு ஒன்று நீரில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்துச் சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும்...
Read moreDetailsஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களால் தூண்டப்பட்ட சர்வதேச வான்வெளி கட்டுப்பாடுகள் காரணமாக கரீபியன் அணி நான்கு நாட்களுக்கும் மேலாக இந்தியாவில் சிக்கித் தவித்து வரும்...
Read moreDetailsதெலுங்கு வருடப் பிறப்பான உகாதி பண்டிகை வரும் 19ம் திகதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி வரும் 17ம் தேதி ஏழுமலையான் கோயிலில் ஆகம விதிகளின்படி கோயில் ஆழ்வார்...
Read moreDetailsமத்திய கிழக்கு மோதல்கள் விரிவடைந்ததால் ஈராக்கில் உள்ள ஈரானிய குர்திஷ் படைகள் ஈரானுக்கு எதிராக தாக்குதல்களை நடத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஊக்குவித்தார். அதேநேரம் அசர்பைஜான்,...
Read moreDetailsஇந்திய விமானப்படைக்குச் சொந்தமான சுகோய்-30 எம்கேஐ ரக போர் விமானம் குவாஹாத்தியிலுள்ள விமானப் படைத் தளத்தில் இருந்து நேற்று மாலை புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில்...
Read moreDetailsயாழில், பதுக்கல் மற்றும் கறுப்பு சந்தையில் விற்பனை செய்வதற்காக கொண்டுசெல்லப்பட்ட சுமார் 500 லீட்டர் மண்ணெண்ணெய, அதனை கொண்டுசென்ற வாகனம் என்பன கைப்பற்றபட்டுள்ளது. இதன்போது வாகனத்தை செலுத்திய...
Read moreDetailsஈரானுடனான மோதல் அதிகரித்து வரும் நிலையில், இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷ்ய எண்ணெயை வாங்க அனுமதிக்கும் வகையில் அமெரிக்கா 30 நாள் தற்காலிக விலக்கு அளிப்பதாகக் கூறியுள்ளது....
Read moreDetailsஇலங்கை மின்சார சபையின் (CEB) செயல்பாடுகள் மற்றும் கடமைகளை எதிர்வரும் மார்ச் 09 முதல் மாற்றும் வகையில் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி ஒரு அசாதாரண வர்த்தமானியை...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.