Latest Post

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

வர்த்தக அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், சதொச நிறுவனத்தின் ஊழியர்களை அவர்களின் கடமைகளிலிருந்து விடுவித்து, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள்...

Read moreDetails
யாழ். படகு விபத்து; முழுமையான காரணங்களை கண்டறிய அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பணிப்புரை!

யாழ். படகு விபத்துக்கான முழமையான காரணங்களை கண்டறிவதற்குரிய அவசர விசாரணை முன்னெடுக்குமாறு கடற்படையினரும், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினர்களுக்கும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரால்...

Read moreDetails
ஈரானின் ஏவுகணை தளங்களை பிரிட்டிஷ் ஜெட் விமானங்கள் பயன்படுத்தி சட்டப்பூர்வமாக தாக்கலாம் – டேவிட் லாமி!

மத்திய கிழக்கில் பிரிட்டிஷ் சொத்துக்களை தாக்கப் பயன்படுத்தப்படும் ஈரானிய ஏவுகணை தளங்களை ரோயல் விமானப்படை ஜெட் விமானங்கள் பயன்படுத்தி சட்டப்பூர்வமாகத் தாக்க முடியும் என்று இங்கிலாந்து துணைப்...

Read moreDetails
🚨 மத்திய கிழக்கில் பதற்றம்: அல்-அக்ஸா மசூதியில் வழிபாட்டுக்கு தடை!

புனித ரமழான் மாதத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமிலுள்ள அல்-அக்ஸா மசூதியில் இன்று (6) நடைபெறவிருந்த ஜும்மா தொழுகைக்கு இஸ்ரேலிய சிவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. ஈரான் மேற்கொண்டு...

Read moreDetails
2026 தொடக்கத்தில் இலங்கை ஆடை ஏற்றுமதியில் வீழ்ச்சி

இலங்கையின் ஆடை ஏற்றுமதி 2026 ஆம் ஆண்டு ஜனவரியில் கடந்த ஆண்டை விட 2.66வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்படி, 2025 ஆம் ஆண்டு ஜனவரியில் 437.07 மில்லியன் அமெரிக்க...

Read moreDetails
சம்பள நிர்ணய ஆணைக்குழு மூலம் அதிபர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சி

அதிபர் சேவையிலும், பொது சேவையின் பல துறைகளிலும் காணப்படுகின்ற சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வு காணும் நோக்கில் இந்த ஆண்டு சம்பள நிர்ணய ஆணைக்குழுவை நிறுவவுள்ளதாக பிரதமர் ஹரிணி...

Read moreDetails
எதிர்வரும் வாரங்கள் இலங்கைக்கு தீர்க்கமானவை – அரசாங்கம்!

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் இராணுவ பதட்டங்கள் காரணமாக, எதிர்வரும் வாரங்கள் எமது நாட்டிற்கு ஒரு தீர்க்கமான காலகட்டமாக இருக்கக்கூடும் என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண...

Read moreDetails
ஈரானுக்காக லண்டனில் யூத சமூகத்தை உளவு பார்த்த குற்றச்சாட்டில் நால்வர் கைது!

லண்டனில் உள்ள யூத சமூகத்துடன் தொடர்புடைய இடங்கள் மற்றும் தனிநபர்களை உளவு பார்ப்பதன் மூலம் ஈரானின் உளவுத்துறைக்கு உதவியதாக சந்தேகத்தின் பேரில் நான்கு நபர்கள் பிரிட்டிஸ் பொலிஸாரால்...

Read moreDetails
குடிமக்களை மீட்க சென்ற Air France விமானம் ‘ஏவுகணை தாக்குதல்’ காரணமாக திரும்பியது!!

துபாயில் சிக்கியிருந்த பிரெஞ்சு குடிமக்களை பரிஸுக்கு மீட்டுக் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்ட Air France AF4190 விமானம், அந்த பகுதியில் ஏற்பட்ட ஏவுகணை தாக்குதல்கள் காரணமாக...

Read moreDetails
தொழிலாளர் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜோனி ரீட் பதவி இடைநீக்கம்!

சீனாவுக்காக உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில் தனது கணவர் கைது செய்யப்பட்டதை அடுத்து, தொழிலாளர் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜோனி ரீட் (Joani Reid) கட்சியில் இருந்து...

Read moreDetails
Page 105 of 6870 1 104 105 106 6,870

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist