Latest Post

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் – சுரேஷ் சலே வகிபாகம் என்ன..??

சுரேஷ் சலே தாக்கல் செய்திருந்த ரிட் மனு மீதான மேலதிக பரிசீலனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் எதிர்வரும் ஜூலை மாதம் 10ஆம் திகதி வரை இன்று ஒத்திவைத்துள்ளது. பயங்கரவாதத்...

Read moreDetails
செம்மணியில் இன்றைய அகழ்வில் 02 மனித என்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணி மனித புதைகுழியில் இருந்து 02 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்,சிறுவருடைய என்புக்கூடு உட்பட 09 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியின்...

Read moreDetails
டித்வா மனிதாபிமான முன்னுரிமைத் திட்டம் வெற்றிகரமாக நிறைவு

டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஐக்கிய நாடுகள் சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்ட மனிதாபிமான முன்னுரிமைத் திட்டத்தின் ((Humanitarian Priorities Plan - HPP) நிறைவு நிகழ்வு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர்...

Read moreDetails
சொல்லிசை பாடகர் சங்கீதனை விடுதலை செய்யக் கோரி மன்னாரில் ஆர்ப்பாட்டம்!

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராகவும் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசை பாடகர் சங்கீதனை விடுதலை செய்யக் கோரியும், இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை ஏற்பாடு செய்த போராட்டம்...

Read moreDetails
AI தரவு மையங்களால் அதிகரிக்கும் வெப்பநிலை: புதிய ஆய்வு எச்சரிக்கை

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப வளர்ச்சிக்காக உலகின் முன்னணி நிறுவனங்களான Google, Amazon மற்றும் Microsoft ஆகியவை பெருமளவில் தரவு மையங்களை (Data Centres) அமைத்து வருகின்றன....

Read moreDetails
2025 இல் ஐக்கிய அரபு அமீரகத்திற்கான இலங்கை தேயிலை ஏற்றுமதி 18.32 மில்லியன் கிலோவாக உயர்வு!

ஐக்கிய அரபு அமீரகத்திற்கான இலங்கையின் தேயிலை ஏற்றுமதி, 2024 ஆம் ஆண்டில் 17.73 மில்லியன் கிலோ கிராமாக இருந்த நிலையில், 2025-ஆம் ஆண்டில் 18.32 மில்லியன் கிலோ...

Read moreDetails
சொல்லிசை கலைஞனை பிணையில் விடுவிக்க கோரி மேல் நீதிமன்றில் வழக்கு

கிளிநொச்சியை சேர்ந்த சொல்லிசை பாடகரை பிணையில் விடுவிக்க வேண்டும் என கோரி, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு மீதான விசாரணை இன்றைய தினம் ...

Read moreDetails
ஆப்கானிஸ்தானுக்கு 350 ஓட்ட இலக்கை நிர்ணயித்த இந்தியா ‘ஏ’ அணி!

தம்புள்ளையில் ஆப்கானிஸ்தான் 'ஏ' அணிக்கு எதிராக நடைபெற்ற முத்தரப்புத் தொடரின் இரண்டாவது போட்டியில் பிரப்சிம்ரன் சிங், திலக் வர்மா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரின் அரைசதங்கள் இந்தியா...

Read moreDetails
இலங்கை-ஜப்பான் கலாசார நிலையத்தைத் திறந்துவைக்கும் நிகழ்வு

கொழும்பு 07, வார்ட் பிளேஸ், இலக்கம் 85 என்ற முகவரியில் சசகாவா ஞாபகார்த்த இலங்கை-ஜப்பான் கலாசார நிலைய அறக்கட்டளையினால் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த கலாசார நிலையம், இலங்கைக்கும் ஜப்பானுக்கும்...

Read moreDetails
ஈரானின் தொடர் ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து குவைத் வான்பரப்பு மூடப்பட்டது!

ஈரானின் தொடர் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமான தாக்குதல்களைத் தொடர்ந்து, குவைத் அரசாங்கம், தனது வான்பரப்பை அவசரமாக மூடியுள்ளதுடன், அனைத்து விமானங்களையும் மாற்று விமான நிலையங்களுக்குத் திருப்பி...

Read moreDetails
Page 116 of 7215 1 115 116 117 7,215

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist