Latest Post

முடிவுக்கு வந்த காலக்கெடு! இன்று முற்பகல் விகாரையில் ஆலோசனை!

கலாசார திணைக்களம் 2024 ஆம் ஆண்டில் 'அரச சுபநேரக் குழுவை' கலைத்ததோடு, அரசாங்கம் இதுவரையில் மீண்டும் ஒரு சுபநேரக் குழுவை நியமிக்கவில்லை. இம்முறை புத்தாண்டு சுபநேரங்கள் போயா...

Read moreDetails
Hormuz நீரிணையில் உச்சகட்ட பதற்றம்! நடுக்கடலில் காத்திருக்கும் 8 டேங்கர் கப்பல்கள்.

இந்தியாவுக்காக வரவிருந்த எட்டு எரிவாயு டேங்கர் கப்பல்கள் (Tanker ships) மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றம் காரணமாக Hormuz பகுதியில் காத்திருக்கின்றன. இந்த கப்பல்களை பாதுகாப்பாக...

Read moreDetails
இந்தியாவை அவமதித்த வீரரை அணியில் சேர்த்த காவ்யா மாறன்

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை ஏலத்தில் எடுத்தது தொடர்பாக Kavya Maran மீது சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இங்கிலாந்தில் நடைபெறும் The Hundred கிரிக்கெட் தொடருக்கான...

Read moreDetails
மொஜ்தபா கமேனி குறித்து தகவல் வழங்கினால் 10 மில்லியன் டொலர் பரிசு!

ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி மற்றும் அந்நாட்டின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் உயர்மட்டத் தலைவர்கள் பற்றிய தகவல்களை வழங்குபவர்களுக்கு 10 மில்லியன் அமெரிக்க...

Read moreDetails
இங்கிலாந்தில் பெட்ரோல் விலை உயர்வால் பதற்றம்

இங்கிலாந்தில் பெட்ரோல் விலை உயர்வைச் சுற்றி அரசாங்கத்துக்கும் பெட்ரோல் நிலைய உரிமையாளர்களுக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. Petrol Retailers Association (PRA) என்ற வர்த்தக அமைப்பு, அமைச்சர்கள்...

Read moreDetails
மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ள (Addenbrooke’s Hospital)மருத்துவமனையில் நடைபெற்ற ஒரு சம்பவம்!

கேம்பிரிட்ஜில் உள்ள (Addenbrooke’s Hospital) மருத்துவமனையில் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு சம்பவம் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. மூளை அறுவை சிகிச்சைக்காக காத்திருந்த ஜான் ப்ராக்கென்புரி...

Read moreDetails
ரஷ்ய எண்ணெய் சலுகையை நிராகரித்த பிரித்தானியா

ஈரான் நெருக்கடியை அடுத்து ரஷ்ய எண்ணெய் வாங்க ட்ரம்ப் அளித்துள்ள 30 நாட்கள் சலுகையை பிரித்தானியா நிராகரித்துள்ளது.ஈரான் போர் சூழலில் ரஷ்ய எண்ணெய் வாங்கினால் அது உக்ரைனுக்கு...

Read moreDetails
மத்திய கிழக்கு போர்ச் சூழலால் ஏற்றுமதித் துறைகளுக்கு பாதிப்பு

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, நாட்டிற்கு வருகை தரவிருந்த 768 விமானப் பயணங்கள் இதுவரையில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க...

Read moreDetails
ஸ்ரீபவானந்தராஜா எம்.பி மீது குற்றச்சாட்டு முன்வைத்த பிரதேச சபையின் உறுப்பினர்கள்!

சண்டிலிப்பாய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஸ்ரீ பவானந்தராஜா தலைமையில் நடைபெற்றது. இதன்போது கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த மானிப்பாய் பிரதேச சபையின்...

Read moreDetails
24 மாடுகளுடன் மீட்கப்பட்ட  கனரக வாகனம் குறித்த விசாரணை முன்னெடுப்பு

இறைச்சிக்காக கொண்டு செல்லப்பட்ட 24 மாடுகளுடன் மீட்கப்பட்ட கனரக வாகனம் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதுடன் மீண்டும் குறித்த வழக்கினை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 ஆந் திகதி...

Read moreDetails
Page 116 of 6910 1 115 116 117 6,910

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist