Latest Post

மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ள (Addenbrooke’s Hospital)மருத்துவமனையில் நடைபெற்ற ஒரு சம்பவம்!

கேம்பிரிட்ஜில் உள்ள (Addenbrooke’s Hospital) மருத்துவமனையில் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு சம்பவம் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. மூளை அறுவை சிகிச்சைக்காக காத்திருந்த ஜான் ப்ராக்கென்புரி...

Read moreDetails
ரஷ்ய எண்ணெய் சலுகையை நிராகரித்த பிரித்தானியா

ஈரான் நெருக்கடியை அடுத்து ரஷ்ய எண்ணெய் வாங்க ட்ரம்ப் அளித்துள்ள 30 நாட்கள் சலுகையை பிரித்தானியா நிராகரித்துள்ளது.ஈரான் போர் சூழலில் ரஷ்ய எண்ணெய் வாங்கினால் அது உக்ரைனுக்கு...

Read moreDetails
மத்திய கிழக்கு போர்ச் சூழலால் ஏற்றுமதித் துறைகளுக்கு பாதிப்பு

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, நாட்டிற்கு வருகை தரவிருந்த 768 விமானப் பயணங்கள் இதுவரையில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க...

Read moreDetails
ஸ்ரீபவானந்தராஜா எம்.பி மீது குற்றச்சாட்டு முன்வைத்த பிரதேச சபையின் உறுப்பினர்கள்!

சண்டிலிப்பாய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஸ்ரீ பவானந்தராஜா தலைமையில் நடைபெற்றது. இதன்போது கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த மானிப்பாய் பிரதேச சபையின்...

Read moreDetails
24 மாடுகளுடன் மீட்கப்பட்ட  கனரக வாகனம் குறித்த விசாரணை முன்னெடுப்பு

இறைச்சிக்காக கொண்டு செல்லப்பட்ட 24 மாடுகளுடன் மீட்கப்பட்ட கனரக வாகனம் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதுடன் மீண்டும் குறித்த வழக்கினை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 ஆந் திகதி...

Read moreDetails
பட்டுவத்த சாமரவின் மனைவியின் சொகுசு வீடு முடக்கம்

கொ*லை செய்யப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் நெருங்கிய சகாவும், தற்போது வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள 'பட்டுவத்த சாமர' என்ற மனோஜ் சுரங்க என்பவரின்...

Read moreDetails
அம்பாறை கரையோர பகுதிகளில் 50 கிலோ மீற்றர்  காபட் வீதிகள்

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் நிலவும் போக்குவரத்து நெருக்கடிகளுக்கு தீர்வாக, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கிராமிய வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 50 கிலோ மீற்றர்...

Read moreDetails
நாட்டின் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள வானிலை அறிவிப்பு

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, மன்னார் மற்றும் அனுராதபுர மாவட்டங்களிலும் மாலை 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது...

Read moreDetails
மின்சாரத் தொழிற்சங்க பேச்சுவார்த்தையில் உடன்பாடு! இரு தரப்பும் எடுத்த முக்கிய முடிவு என்ன?

ஜனாதிபதியுடனான மின்சார தொழிற்சங்கங்களின் பேச்சுவார்த்தை வெற்றி மின்சார தொழிற்சங்கத்தினர் இன்று (13) நண்பகல் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை சந்தித்து தமது பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியதுடன், அந்தப்...

Read moreDetails
பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழல் விவகாரம்:

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் தம்மிக்க ரணதுங்கவிற்கு, அழைப்பாணை (Notice) கிடைக்கப்பெறும் போது மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு...

Read moreDetails
Page 117 of 6911 1 116 117 118 6,911

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist