Latest Post

அத்துமீறிய மீன்பிடி; தமிழக மீனவர்கள் 5 பேர் கைது!

தனுஷ்கோடி தலைமன்னார் இடையே மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 5 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. இலங்கை...

Read moreDetails
இந்தியக் கொடியுடன் கூடிய கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையை பயன்படுத்த ஈரான் அனுமதி!

உலகளவில் எரிசக்தி நெருக்கடி மோசமடைந்து வரும் நிலையில் புது டெல்லிக்கு ஒரு பெரிய நிவாரணமாக, இந்தியக் கொடியுடன் கூடிய கப்பல்களை ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்ல ஈரான்...

Read moreDetails
இலங்கைப் பொதுப் போக்குவரத்தில் ஒரு புதிய யுகம்! 

இலங்கையின் பொதுப் போக்குவரத்து அமைப்பை நவீனமயமாக்கும் ஒரு முக்கிய மைல்கல்லாக, புதிதாக இறக்குமதி செய்யப்பட்ட தாழ் தளப் பேருந்துகளை (Low Floor Buses) அறிமுகப்படுத்துவதில் Indra Traders...

Read moreDetails
இராணுவ வீரர் வீட்டில் ஆயுதங்கள் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள்!

பொலன்னறுவை ஹிங்குராக்கொட பகுதியில் உள்ள ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ஒருவரின் வீட்டில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பொலன்னறுவை மாநில புலனாய்வு...

Read moreDetails
இலங்கை அருகே ஈரானிய கப்பல் மூழ்கடிப்பு; இராணுவ ஜெனரல்களிடம் கேள்வி எழுப்பிய ட்ரம்ப்!

இலங்கைக்கு அருகே ஈரானிய போர்க்கப்பலை அமெரிக்கா ஏன் மூழ்கடித்தது, பல நபர்களை ஏன் கொன்றது என்று தான் இராணுவ ஜெனரல்களிடம் கேள்வி எழுப்பியதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்...

Read moreDetails
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பகுதியில் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்துஆய்வு

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள மீனவர்கள் பிரச்சினைகள் குறித்து ,கடற்தொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் நேரடியாக சென்று ஆராய்ந்தார். களுவாஞ்சிகுடி பிரதேச...

Read moreDetails
டெல்லி உத்தம் நகரில் பாரிய தீ விபத்து; சுமார் 400 குடிசைகள் தீக்கரை!

டெல்லியின் உத்தம் நகர் பகுதியில் உள்ள குடிசைப் பகுதிகளில் நேற்று இரவு ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் சுமார் 300 முதல் 400 குடிசைகள் தீயில் எரிந்து...

Read moreDetails
நடைபெறவுள்ள FIFA உலகக்கிண்ணப் போட்டியில்  ஈரான் அணி பங்கேற்காது

இந்த ஆண்டு நடைபெறவுள்ள FIFA உலகக்கிண்ணப் கால்பந்து தொடரில் ஈரான் அணி பங்கேற்காது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவினால் ஈரானின் உயரிய தலைவர் அயதுல்லா அலி காமேனி...

Read moreDetails
போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரானிய ஜனாதிபதி  நிபந்தனைகளை முன்வைத்துள்ளார்

போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் மூன்று முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளார். டெஹ்ரானின் நியாயமான உரிமைகளை அங்கீகரித்தல், போருக்கான நட்டஈடு வழங்குதல் மற்றும் எதிர்கால...

Read moreDetails
போரில் வெற்றி பெற்றதாக ட்ரம்ப் அறிவிப்பு; எண்ணெய் கப்பல்களை தீக்கிரையாக்கும் ஈரான்!

மத்திய கிழக்கு முழுவதும் எண்ணெய் மற்றும் போக்குவரத்து வசதிகள் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்திய ஈரான், ஈராக் கடலில் இரண்டு டேங்கர்களை தீ வைத்து எரித்தது.  அமெரிக்கா ஏற்கனவே...

Read moreDetails
Page 127 of 6912 1 126 127 128 6,912

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist