Latest Post

கோட்டை ரயில் நிலையம் முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் நிறைவு!

சுரேஷ் சலேவுக்கு எதிராகக் முன்னெடுக்கப்பட்ட கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற நடத்தையைக் கண்டித்து நடத்தப்பட்ட சத்தியாகிரகப் போராட்டம் நிறைவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. கடந்த 08 ஆம் திகதி கொழும்பு கோட்டை...

Read moreDetails
காலிமுகத்திடலில் கடலில் நீராடிய மூவர் அலையில் அடித்துச் செல்லப்பட்டனர்

காலிமுகத்திடல் கடலில் நீராடச் சென்ற மூவர் இன்று (10) மாலை அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 02 பேர் மீட்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read moreDetails
தென் மாகாண முன்னாள் முதலமைச்சருக்கு விளக்கமறியல்!

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட தென் மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா, ஜூன் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்....

Read moreDetails
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் – சுரேஷ் சலே வகிபாகம் என்ன..??

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தில் அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே வகிபாகம் என்ன..?? நூற்றுக்கணக்கான மக்களின் உயர்களை காவு கொண்ட தற்கொலைக் குண்டு...

Read moreDetails
சிகரெட் வரி குறைப்புகளால் அரசுக்கு 17.3 பில்லியன் ரூபா இழப்பு!

சிகரெட் நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகளை வழங்கும் அதே வேளையில், பொதுமக்கள் மீதான வரிச்சுமையை அரசாங்கம் அதிகரிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று குற்றம் சாட்டினார். பொருளாதாரம்...

Read moreDetails
தென்னாப்பிரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் உயிரிழப்பு!

ஜோகன்னஸ்பர்க்கின் ஒரு பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தென்னாப்பிரிக்க காவல்துறை தெரிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை (09) இரவு கிளீவ்லாந்தில் உள்ள ஒரு முறைசாரா...

Read moreDetails
இரண்டாம் சுற்று அரசியல் கலந்தாய்வுகளில் வலுப்பெறும் இலங்கை பிரான்ஸ் இருதரப்பு உறவுகள்!

இலங்கைக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான இரண்டாம் சுற்று அரசியல் கலந்தாய்வுகள் நேற்று (09) மெய்நிகர் முறையில் நடைபெற்றதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.  இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு...

Read moreDetails
இங்கிலாந்து தாய்-குழந்தைகள் இல்லம் குறித்து அதிர்ச்சி தகவல்

இங்கிலாந்தின் Cumbria பகுதியில் செயல்பட்ட தேவாலய நிர்வாகத்திலான தாய்-குழந்தைகள் இல்லம் தொடர்பாக புதிய ஆய்வு ஒன்று அதிர்ச்சிகரமான தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது. தத்தெடுப்பதற்கு தகுதியற்றவர்கள் எனக் கருதப்பட்ட நோய்வாய்ப்பட்ட...

Read moreDetails
தென்னாபிரிக்காவில் ஜோகன்னஸ்பேர்க்கில் அடுத்தடுத்து துப்பாக்கிச் சூடு; 12 பேர் கொலை!

தென்னாபிரிக்காவின் பிரதான நகரான ஜோகன்னஸ்பேர்க்கில் நள்ளிரவில் அரங்கேறிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 9 பேர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று...

Read moreDetails
விமான வரலாற்றிலேயே இப்படி ஒரு மோசடியா?

விமான ஓட்டுநர் உரிமம் ஏதுமின்றி, 17 ஆண்டுகளுக்கும் மேலாகப் பிரதம விமானியாகப்  பணியாற்றிய ஒருவரைக் கனடா நாட்டுப் பொலிஸார் கைது செய்துள்ளனர். 2009ஆம் ஆண்டு முதல் 2025ஆம்...

Read moreDetails
Page 127 of 7220 1 126 127 128 7,220

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist