Latest Post

பிணையில் விடுவிக்கப்பட்ட 06 சந்தேக நபர்கள் தலைமறைவு – நீதிமன்றில் ஆஜராகாவிடின் சொத்துக்கள் முடக்கப்படும்!

யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வரும் நிதி மோசடி வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு , பிணையில் விடுவிக்கப்பட்ட 06 சந்தேக நபர்கள் , வழக்கு தவணைகளுக்கு ,முன்னிலையாகாத...

Read moreDetails
மத்திய கிழக்கு நெருக்கடி: இலங்கைக்கு ஏற்படும் தாக்கம் குறித்து அவசர சந்திப்பு

உக்கிரமடைந்து வரும் மத்திய கிழக்கு நெருக்கடியால் அதிகரித்து வரும் தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார அபாயங்கள் தொடர்பில் கலந்துரையாட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, வெளியுறவுக் கொள்கை...

Read moreDetails
10 இராஜதந்திரிகளின் நியமனத்துக்கு உயர் பதவிகள் பற்றிய நாடாளுமன்றக் குழு அங்கீகாரம்!

வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களின் பிரதானிகளாக நியமிக்கப்படுவதற்காக, அண்மையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் பெயரிடப்பட்ட  தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் மற்றும் அரச பிரதிநிதிகள் 10  பேரின் நியமனங்களுக்கு...

Read moreDetails
19,060 லிட்டர் டீசலுடன் நால்வர் கைது!

பியகமவில் சட்டவிரோதமாக சேகரிக்கப்பட்டு சேமித்து வைக்கப்பட்டிருந்த 19,060 லிட்டர் டீசல் அடங்கிய இரண்டு பவுசர்களை பறிமுதல் செய்ததை அடுத்து, நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். களனி...

Read moreDetails
அத்துமீறிய மீன்பிடி; தமிழக மீனவர்கள் 5 பேர் கைது!

தனுஷ்கோடி தலைமன்னார் இடையே மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 5 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. இலங்கை...

Read moreDetails
இந்தியக் கொடியுடன் கூடிய கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையை பயன்படுத்த ஈரான் அனுமதி!

உலகளவில் எரிசக்தி நெருக்கடி மோசமடைந்து வரும் நிலையில் புது டெல்லிக்கு ஒரு பெரிய நிவாரணமாக, இந்தியக் கொடியுடன் கூடிய கப்பல்களை ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்ல ஈரான்...

Read moreDetails
இலங்கைப் பொதுப் போக்குவரத்தில் ஒரு புதிய யுகம்! 

இலங்கையின் பொதுப் போக்குவரத்து அமைப்பை நவீனமயமாக்கும் ஒரு முக்கிய மைல்கல்லாக, புதிதாக இறக்குமதி செய்யப்பட்ட தாழ் தளப் பேருந்துகளை (Low Floor Buses) அறிமுகப்படுத்துவதில் Indra Traders...

Read moreDetails
இராணுவ வீரர் வீட்டில் ஆயுதங்கள் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள்!

பொலன்னறுவை ஹிங்குராக்கொட பகுதியில் உள்ள ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ஒருவரின் வீட்டில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பொலன்னறுவை மாநில புலனாய்வு...

Read moreDetails
இலங்கை அருகே ஈரானிய கப்பல் மூழ்கடிப்பு; இராணுவ ஜெனரல்களிடம் கேள்வி எழுப்பிய ட்ரம்ப்!

இலங்கைக்கு அருகே ஈரானிய போர்க்கப்பலை அமெரிக்கா ஏன் மூழ்கடித்தது, பல நபர்களை ஏன் கொன்றது என்று தான் இராணுவ ஜெனரல்களிடம் கேள்வி எழுப்பியதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்...

Read moreDetails
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பகுதியில் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்துஆய்வு

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள மீனவர்கள் பிரச்சினைகள் குறித்து ,கடற்தொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் நேரடியாக சென்று ஆராய்ந்தார். களுவாஞ்சிகுடி பிரதேச...

Read moreDetails
Page 128 of 6914 1 127 128 129 6,914

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist