Latest Post

தென்னாப்பிரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் உயிரிழப்பு!

ஜோகன்னஸ்பர்க்கின் ஒரு பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தென்னாப்பிரிக்க காவல்துறை தெரிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை (09) இரவு கிளீவ்லாந்தில் உள்ள ஒரு முறைசாரா...

Read moreDetails
இரண்டாம் சுற்று அரசியல் கலந்தாய்வுகளில் வலுப்பெறும் இலங்கை பிரான்ஸ் இருதரப்பு உறவுகள்!

இலங்கைக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான இரண்டாம் சுற்று அரசியல் கலந்தாய்வுகள் நேற்று (09) மெய்நிகர் முறையில் நடைபெற்றதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.  இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு...

Read moreDetails
இங்கிலாந்து தாய்-குழந்தைகள் இல்லம் குறித்து அதிர்ச்சி தகவல்

இங்கிலாந்தின் Cumbria பகுதியில் செயல்பட்ட தேவாலய நிர்வாகத்திலான தாய்-குழந்தைகள் இல்லம் தொடர்பாக புதிய ஆய்வு ஒன்று அதிர்ச்சிகரமான தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது. தத்தெடுப்பதற்கு தகுதியற்றவர்கள் எனக் கருதப்பட்ட நோய்வாய்ப்பட்ட...

Read moreDetails
தென்னாபிரிக்காவில் ஜோகன்னஸ்பேர்க்கில் அடுத்தடுத்து துப்பாக்கிச் சூடு; 12 பேர் கொலை!

தென்னாபிரிக்காவின் பிரதான நகரான ஜோகன்னஸ்பேர்க்கில் நள்ளிரவில் அரங்கேறிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 9 பேர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று...

Read moreDetails
விமான வரலாற்றிலேயே இப்படி ஒரு மோசடியா?

விமான ஓட்டுநர் உரிமம் ஏதுமின்றி, 17 ஆண்டுகளுக்கும் மேலாகப் பிரதம விமானியாகப்  பணியாற்றிய ஒருவரைக் கனடா நாட்டுப் பொலிஸார் கைது செய்துள்ளனர். 2009ஆம் ஆண்டு முதல் 2025ஆம்...

Read moreDetails
யுக்திய நடவடிக்கையின் போது சிக்கிய வயோதிப் பெண்!

புலம்பெயர் தேசத்தில் இருந்து வருபவர்களிடமும் ஏனையோரிடமும் இருந்து ஏமாற்றி பணம் மற்றும் நகைகளை பறித்த ஒரு கும்பலை சேர்ந்த மூவர் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த...

Read moreDetails
இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத் அறிமுகப்படுத்தியுள்ளது.  வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவதற்கான புதுப்பிக்கப்பட்ட நடைமுறைகளை விவரிக்கும் சுற்றறிக்கையை குவைத்தின் உள்துறை அமைச்சு...

Read moreDetails
கோட்டாபயவுக்கு பயணத்தடை: விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க மறுக்கிறாரா சுரேஷ் சலே?

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்ட நாள் முதல் அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி துவான் சுரேஷ் சலே விசாரணைகளுக்குப் பாதகம் விளைவிக்கும்...

Read moreDetails
பிரித்தானிய பாதுகாப்புத் துறையில் வெளிநாட்டு நிறுவனங்களை புறக்கணித்து உள்நாட்டு நிறுவனங்களுக்கு முன்னுரிமை !

இராணுவப் பாதுகாப்பு ஒப்பந்தங்களை வழங்கும் போது வெளிநாட்டு நிறுவனங்களை விட பிரித்தானிய உள்நாட்டு நிறுவனங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்று பாதுகாப்புச் செயலாளர் ஜான் ஹீலி (John Healey)...

Read moreDetails
இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 2.1 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்வு!

அமெரிக்க டொலருக்கு நிகராக வீழ்ச்சியடைந்து வந்த இலங்கை ரூபா, இன்று (10) மீண்டும் வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதன்படி, இன்றைய தினம் அமெரிக்க டொலரின்...

Read moreDetails
Page 128 of 7221 1 127 128 129 7,221

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist