Latest Post

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையிலான கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்!

காங்கேசன்துறைக்கும் நாகபட்டினத்துக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையானது எதிர்வரும் 06 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுபம் கப்பல் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்....

Read moreDetails
ட்ரோன் தாக்குதலால் அராம்கோவின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடல்!

சனிக்கிழமை தொடங்கிய அமெரிக்க - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்களில் நாட்டின் தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் பல மூத்த ஈரானிய அதிகாரிகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து ஈரானின்...

Read moreDetails
ஈரான் ஆதரவு போராட்டங்களை கண்காணியுங்கள்; மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!

ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதல்களை தொடர்ந்து இந்தியாவில் வன்முறை ஏற்பட வாய்ப்புள்ளது என்றும், ஈரான் ஆதரவு போராட்டங்களை கண்காணிக்க வேண்டும் என்றும், மாநில அரசுகளுக்கு...

Read moreDetails
ஹிஸ்புல்லா தாக்குதல்- லெபனான் அரசு கடுமையாக கண்டனம்!

லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது நடத்தியுள்ள ஏவுகணைத் தாக்குதல்களுக்கு லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவ்ன் மற்றும் பிரதமர் நவாப் சலாம் ஆகியோர் கடும் கண்டனம்...

Read moreDetails
மேற்கு ஆசியாவின் நிலைமை மிகவும் கவலையளிக்கிறது – இந்தியப் பிரதமர் மோடி!

மேற்கு ஆசியாவில் மோதல்கள் திங்களன்று (02) தீவிரமடைந்த நிலையில், உலகளாவிய மோதல்களைத் தீர்க்க பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர நடவடிக்கைகளுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரித்து வருவதாக பிரதமர் நரேந்திர...

Read moreDetails
2026 வேல்ஸ் தேர்தலை வாழ்க்கைச் செலவு மற்றும் சுகாதாரத் துறையே வெற்றியைத் தீர்மானிக்கும் !

வாக்காளர்கள் மத்தியில் நடத்தப்பட்ட சமீபத்திய கருத்துக்கணிப்பில், உணவு மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு மிக முக்கியமான பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. பொருளாதாரத்தின் முக்கிய...

Read moreDetails
புதிய சாதனை படைத்த ராஷ்மிகா!

இன்ஸ்டாகிராமில் புதிய சாதனையை எட்டியுள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா. நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா திருமணம் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. திருமணத்துக்குப்...

Read moreDetails
மாசி மகத்தை முன்னிட்டு 1008 சங்கு பூஜை

மாசி மகத்தை முன்னிட்டு, பழநி முருகன் கோயிலில் 1008 சங்கு பூஜை இன்று காலை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் மாசி மகத்தை...

Read moreDetails
ஈரான் சிறையில் பிரித்தானிய தம்பதி: போர்ச் சூழலால் குடும்பத்தினர் கடும் அச்சம்!

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் வான்வழித் தாக்குதல்களால், அங்குள்ள எவின் (Evin) சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரித்தானிய தம்பதியினரின் பாதுகாப்பு குறித்து அவர்களது குடும்பத்தினர்...

Read moreDetails
5 மில்லியன் லிட்டருக்கும் அதிகமான எரிபொருளை வெளியிட்டுள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!

நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டால் எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்த மட்டுமே QR முறையைப் பயன்படுத்தப்படும் என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்தார். ...

Read moreDetails
Page 185 of 6936 1 184 185 186 6,936

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist