Latest Post

விரிவடையும் ஈரான் மோதல்; தாக்குதல்கள் வாரங்களுக்கு தொடரக்கூடும்!

ஈரானிய இலக்குகள் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய இராணுவத் தாக்குதல் வாரங்களுக்குத் தொடரக்கூடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சமிக்ஞை செய்ததால், இஸ்ரேல் தெஹ்ரானை குறிவைத்து புதிய வான்வழித்...

Read moreDetails
மத்திய கிழக்கு நெருக்கடி; அரசாங்கத்தின் விசேட வேலைத்திட்டம்!

மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள அமைதியற்ற சூழ்நிலைக்கு மத்தியில், இலங்கையிலுள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் நலன்புரி விடயங்களை ஆராய்வதற்கும், வெளிநாடுகளில் உள்ள...

Read moreDetails
அரசாங்கத்தின் ‘ஆரோக்கியம்’ திட்டத்திலிருந்து விலகுவதாக GMOA அறிவிப்பு!

சுகாதார அமைச்சினால் தொடங்கப்பட்ட "ஆரோக்கியம்" நடமாடும் சுகாதார மருத்துவ மைய நிகழ்ச்சித்திட்டத்திலிருந்து விலகுவதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) அறிவித்துள்ளது. அரசாங்கம் தனது கோரிக்கைகளுக்கு திருப்திகரமான பதிலை...

Read moreDetails
முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட பெண் மரணம்!

நிட்டம்புவ - ரணவிருகம சந்திக்கு அருகில் அடையாளம் காணப்படாத நபர் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, உயிரிழந்த நபர் சுமார் 60...

Read moreDetails
பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன யாழிற்கு விஜயம்!

பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன, சாவகச்சேரி நீதிமன்றத்துக்கு நேற்று  (01) விஜயம் மேற்கொண்டார். அவரோடு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஆனந்தராசா, கல்முனை மேல் நீதிமன்ற...

Read moreDetails
‘சூப்பர் 8’ சுற்று போட்டியில்  இந்திய அணி, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி!

டி20 உலகக் கிண்ணத் தொடரின் 'சூப்பர் 8' சுற்று போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி நிர்ணயித்த 196 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை துரத்திய இந்திய அணி,...

Read moreDetails
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

நாட்டில் இன்று பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அத்துடன் மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும்...

Read moreDetails
எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையைக் காரணமாகக் கொண்டு, பொதுமக்கள் எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தி வைப்பதாக அவதானிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாட்டுக்குள் தேவையான...

Read moreDetails
ஈரான் மீதான தாக்குதல்: ஒட்டாவா வாழ் ஈரானிய மக்கள் மத்தியில் கலவையான உணர்வுகள்!

ஈரானில் நிலவும் ஒடுக்குமுறை மற்றும் பொருளாதாரச் சீர்கேடு காரணமாக ஓராண்டுக்கு முன்பு கனடாவிற்குக் குடிபெயர்ந்த ஷிரின் மொர்தசாவி (Shirin Mortazavi), இந்தத் தாக்குதல் செய்தியைக் கேட்டு 'மிதமான...

Read moreDetails
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்தை கோரியுள்ள மக்ரோன்

பிரான்ஸ் ஜனாதிபதி Emmanuel Macron, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஈரானில் நடத்திய தாக்குதல்களுக்கு பிந்தைய பதற்ற உயர்வு அனைவருக்கும் ஆபத்தானது; அது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று...

Read moreDetails
Page 190 of 6939 1 189 190 191 6,939

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist